இலங்கையில் இன்று மேலும் 04 பேர் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்துள்ளனர். அதன்படி நாட்டில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 73 ஆக உயர்ந்துள்ளது.
இலங்கையில் இன்று மேலும் 04 பேர் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்துள்ளனர். அதன்படி நாட்டில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 73 ஆக உயர்ந்துள்ளது.