2023 ஐ.பி.எல். தொடரின் பிளேஓப் மற்றும் இறுதிப் போட்டிகள் சென்னை மற்றும் அகமதாபாத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளன.

முதல் தகுதிச் சுற்று மற்றும் எலிமினேட்டர் முறையே மே 23 மற்றும் மே 24 ஆகிய திகதிகளில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

2022 ஆம் ஆண்டைப் போலவே, மே 28 ஆம் திகதி இறுதிப் போட்டி உட்பட மே 26 ஆம் திகதிக்கு முந்தைய இரண்டாவது தகுதிச் சுற்று உட்பட இரண்டு போட்டிகளை அகமதாபாத் நடத்துகிறது.

இறுதியாக 2019 ப்ளேஓப் ஆட்டத்தை சென்னை யநடத்தியது, அப்போது மும்பை இந்தியன்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸை தகுதி சுற்றுப்போட்டியில் தோற்கடித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here