நாட்டில் வேலையற்றோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

மனித வள மற்றும் வேலைவாய்ப்பு திணைக்களத்தின் பணிப்பாளர் சிசிர குமார இதனைத் தெரிவித்துள்ளார்.

நாட்டில் இதுவரை 4 இலட்சத்து 50 ஆயிரம் வேலையற்றோர் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இவர்களுக்கான வேலைவாய்ப்புகளை பெற்றுக்கொடுக்கும் நோக்கில் திட்டமொன்று செயற்படுத்தப்பட்டு வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here