ஆர்ப்பாட்ட பேரணி காரணமாக கொழும்பில் பல வீதிகள் மூடப்பட்டுள்ளன.

ஆர்ப்பாட்ட பேரணி காரணமாக கொழும்பு கோட்டை லோட்டஸ் சுற்றுவட்டத்திலிருந்து காலி முகத்திடல் வீதியே இவ்வாறு பொலிஸாரால் மூடப்பட்டுள்ளது.

இதன்காரணமாக குறித்த வீதியை பயன்படுத்தும் சாரதிகளை மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.

 

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here