புனர்வாழ்வு பணியக சட்டமூலம் அரசியலமைப்பிற்கு எதிரானது என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். எம். மரிக்கார் உயர் நீதிமன்றில் மனு தாக்கல் செய்துள்ளார்.

சட்டமூலத்தை 3 மற்றும் 4 பிரிவுகள் வன்முறையில் ஈடுபடுபவர்களை கிளர்ச்சியாளர்கள் மற்றும் சந்தேக நபர்கள் என வரையறுத்துள்ளதாகவும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளார்.

ஆகவே இந்த சட்டமூலம் அரசியலமைப்பு சட்டப்பிரிவு 4, 12 மற்றும் 14 க்கு முரணானது என்றும் எஸ். எம். மரிக்கார் மனுவில் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here