நாட்டில் கொரொனா தொற்றினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 30 ஆக அதிகரித்துள்ளது

அங்கொடை தேசிய தொற்று நோய் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த 23 வயதான இளைஞன் ஒருவரே உயிரிழந்துள்ளார்

அவர் கொழும்பு முகத்துவாரம் பகுதியைச் சேர்ந்தவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here