கொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தல் காரணமாக தனிமைப்படுத்தப்பட்டிருந்த 205பேர், தங்களது தனிமைப்படுத்தல் காலத்தை நிறைவு செய்து, இன்று (திங்கட்கிழமை) வீடு திரும்பவுள்ளனர்.

முப்படையினரால் நடத்தப்படும் 4தனிமைப்படுத்தல் நிலையங்களில் தனிமைப்படுத்தலை நிறைவுசெய்த 205பேரே இவ்வாறு வெளியேறவுள்ளனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here