உடுவே தம்மாலோக தேரருக்கு வௌிநாடு செல்வதற்கு விதிக்கப்பட்டிருந்த தடையை விலக்கிக் கொள்வதற்கு கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இன்று முதல் எதிர்வரும் செப்டம்பர் 10ம் திகதி வரையில் இந்த தடை விலக்கிக் கொள்ளப்படுவதாக கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here