இரத்தினபுரி – பாலபத்தல வீதியில் இந்துவ – மஹவாங்குவாவிற்கு அருகில் பேருந்து ஒன்று விபத்துக்குள்ளானதில் 20 பயணிகள் காயமடைந்துள்ளனர்.

காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்து தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here