ஊழியர்களின் வருகை குறைந்ததன் காரணமாக நோயாளர்களை அனுமதிப்பது மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக கராப்பிட்டிய வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் ஷெல்டன் பெரேரா தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும் அவசரகால நோயாளர்களை அனுமதிக்கும் நடவடிக்கைகள் தொடரும் என வைத்தியர் ஷெல்டன் பெரேரா தெரிவித்துள்ளார்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here