யாழ். மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவினரால் 4 கிலோ கேரள கஞ்சாவுடன் சந்தேகநபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இக் கைது நடவடிக்கை இன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.

யாழ். மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவின் உதவி பொலிஸ் அத்தியட்சகருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய இக் கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.

Gallery

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here