குருநாகல் மாவட்டம், கொட்டவெஹர பிரதேசத்தில் குடும்பஸ்தர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார் என்று பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

கொட்டவெஹர – திகென்னேவ பகுதியில் இரு குழுக்களுக்கு இடையிலான காணிப் பிரச்சினை காரணமான 44 வயதுடைய குடும்பஸ்தர் மண்வெட்டியால் தாக்கப்பட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில், கொலைச் சம்பவம் தொடர்பில் ஒரு தம்பதியினர் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here