நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்திர மகோற்சவத்தின் 23ஆம் திருவிழாவான சப்பர திருவிழா நேற்று (சனிக்கிழமை) இடம்பெற்றது.

இதன்போது, வேல் பெருமான்,  வள்ளி மற்றும் தெய்வானை ஆகியோருடன் சமேதரராய் இடப வாகனத்தில் எழுந்தருளி அருள் காட்சி அளித்தார்.

நேற்று மாலை இடம்பெற்ற வசந்தமண்டப பூஜையை தொடர்ந்து  வேல் பெருமான், வள்ளி மற்றும் தெய்வானையுடன் இடப வாகனத்தில் எழுந்தருளி உள்வீதியுலா வந்தார்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here