விசேட செய்திகள்
POPULAR NEWS
ஹட்டன் – நுவரெலியா பிரதான வீதியில் மண்சரிவு
கடந்த சில தினங்களாக நுவரெலியா மாவட்டத்தின் பல பகுதிகளிலும் கடும் காற்றுடன் தொடர்ச்சியாக அடை மழை பெய்து வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றாக பாதிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் நேற்று முதல் தலவாக்கலை, லிந்துலை, டயகம,...
கிழக்குப் பல்கலைக்கழக திருகோணமலை வளாக விஞ்ஞான பீட புதிய கட்டிடம் ஜனாதிபதியால் திறந்து வைப்பு
கிழக்குப் பல்கலைக்கழகத்தின் திருகோணமலை வளாகத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட பிரயோக விஞ்ஞான பீடத்திற்கான புதிய கட்டிடத்தை ஜனாதிபதி மைத்திரிபாலசிரிசேன இன்று (07) உத்தியோகபூர்வமாக திறந்து வைத்தார்.
340 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட இக் கட்டிடம்...
WORD CUP 2016
காத்தான்குடி கொரனா தொற்றாளர் கல்முனையில் உணவருந்திய ஹோட்டல்மறு அறிவித்தல் வரை மூடப்பட்டுள்ளது.
கல்முனை நகரில் கொரோனா தொற்றாளர் உணவருந்திய ஹோட்டல் ஒன்று மறு அறிவித்தல் வரை மூடப்பட்டுள்ளது.
பிரித்தானியாவில் புதிய விசா திட்டம்: அனுமதிக்கப்பட்டுள்ள நாடுகள் – செய்திகளின் தொகுப்பு….
பிரித்தானியாவுக்குள் வேலைவாய்ப்பைப் பெற்றுக்கொள்ளும் வகையில் வெளிநாட்டுப் பல்கலைக்கழக பட்டதாரிகளுக்கு விசா எனப்படும் புதிய நுழைவிசைவு திட்டம் நேற்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தில்...
ரொசல்ல ஐட்றி பகுதியில் வெள்ளம் – 21 குடும்பங்கள் பாதிப்பு…
மலையக பிரதேசங்களில் இன்று ஞாயிற்றுக்கிழமை அன்று அதிகாலை முதல் கன மழை மற்றும் பலத்த காற்று காரணமாக பல்வேறு பகுதிகளில்...
WRC Rally Cup
ஐ.தே.கவின் தலைமைப்பதவிக்கு போட்டியிட நவீன் திஸாநாயக்க தீர்மானம்!
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைப்பதவிக்கு போட்டியிடப்போவதாக நவீன் திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
தலைமைப்பதவியில் இருந்து விலகுவதற்கு ரணில் விக்கிரமசிங்க விலகுவதற்கு தீர்மானித்துள்ள நிலையிலேயே...
தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வை இரத்து செய்வதாக முதலமைச்சர் அறிவிப்பு
தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வை இரத்து செய்வதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.இவ்விடயம் தொடர்பாக வெளியிட்டுள்ள ஊடக...
ஜம்மு காஷ்மீர்: பயங்கரவாதிகள்- பாதுகாப்பு படையினர் இடையே துப்பாக்கிச்சண்டை
ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள்- பாதுகாப்பு படையினர் இடையே துப்பாக்கிச்சண்டை நடைபெற்று வருகிறது.
ஜம்மு காஷ்மீரின் அனந்தநாக் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீகப்வரா பகுதியில்...
SPORT NEWS
CYCLING TOUR
சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சு வார்த்தை! அமெரிக்காவை சென்றடைந்தது பிரதிநிதிகள் குழு….
சர்வதேச நாயண நிதியத்துடன் இடம்பெறவுள்ள கலந்துரையாடலில் பங்கேற்பதற்காக நிதியமைச்சர் அலி சப்ரி தலைமையிலான குழு இன்று அதிகாலை வொசிங்டன் சென்றடைந்துள்ளனர்.
இரண்டாம் இணைப்பு
சர்வதேச நாணய நிதியத்துக்கான இலங்கைப் பிரதிநிதிகள் குழுவொன்று நாளை காலை நாட்டிலிருந்து...
பயணத்தடை தளர்த்தப்படும் என்பதனை உறுதி செய்தது பொலிஸ் திணைக்களம்…
நாட்டில் எதிர்வரும் 14ம் திகதி பயணத்தடை தளர்த்தப்படும் என்பதனை பொலிஸ் திணைக்களம் உறுதி செய்துள்ளது.
எதிர்வரும் 14ம் திகதி திங்கட்கிழமை வரையிலேயே தற்பொழுது அமுலில் உள்ள பயணத்தடை நீடிக்கும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர்...
இலங்கையிலிருந்து அவசரமாக வெளிநாடு செல்லவுள்ளோருக்கான முக்கிய தகவல்…..
அவசரமாக வெளிநாடு செல்லவுள்ளவர்களுக்கு குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் முக்கிய அறிவுறுத்தலொன்றை வழங்கியுள்ளது.
குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் பிரதான அலுவலகத்தில் ஒரு நாள் சேவையின் மூலம் கடவுச் சீட்டை பெற்றுக்கொள்வதற்கு எதிர்வரும் 60 நாட்களுக்கான திகதியும்,...
இலங்கையின் கொரோனா நிலவரம்! இன்று மட்டும் 409 பேருக்கு தொற்று உறுதி
இலங்கையில் இன்றைய தினம் இதுவரையில் 409 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
சற்று முன்னர் வெளியான பீ.சீ.ஆர் பரிசோதனை முடிவுகளின் பிரகாரம் இன்றைய தினம் மேலும்...
உயர்தர பரீட்சை மாணவர்களுக்கு ஓர் விசேட அறிவிப்பு
ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில் உள்ள உயர்தர பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கு போக்குவரத்து தொடர்பில் ஏதேனும் சிக்கல்கள் இருக்குமானால் 0771 056 032...
TENNIS
நாட்டு நிலைமை தொடர்பில் பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ள ஜனாதிபதி கோட்டாபய…
ஊழல் அமைச்சர்களினால் தான் சிக்கலில் சிக்கியுள்ளதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நல்ல தொலைநோக்குப் பார்வையும், நாட்டைக் கட்டியெழுப்பும் திட்டமும் தமக்கு இருந்த போதிலும் நடைமுறைப்படுத்த முடியாமல் போய்விட்டதாக ஜனாதிபதி கூறியுள்ளார்.
ஊழல்...
சமீபத்திய கட்டுரைகள்
லங்காபுர பிரதேச செயலகத்தின் நிர்வாக அதிகாரி கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு படுகொலை!
பொலன்னறுவை – லங்காபுர பிரதேச செயலகத்தின் நிர்வாக அதிகாரி கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
இன்று (திங்கட்கிழமை) அதிகாலை அவரது வீட்டிற்கு வந்த அடையாளந்தெரியாத ஒருவரால் அவர் படுகொலை செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பவத்தின்போது அவரது கணவர் மற்றும் இரண்டு குழந்தைகளும் உடனிருந்தனர் என்றும் எனினும் அவர்களுக்கு...
பிரதான சூத்திரதாரியை சுட்டுக்கொலை செய்த பொலிஸார்…..
அண்மையில் புறக்கோட்டை பெஸ்டியன் மாவத்தையில் இரட்டைக் கொலையை மேற்கொண்ட பிரதான சந்தேக நபர் பொலிஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.
இன்று அதிகாலை 4 மணியளவில் கம்பஹா பெம்முல்ல பிரதேசத்தில் பொலிஸாருடன் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் சந்தேக நபர் கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர் பிரதான சூத்திரிதாரி சுட்டுக்கொலை
உயிரிழந்த சந்தேக நபர் கணேமுல்ல...
இலங்கையிலிருந்து அவசரமாக வெளிநாடு செல்லவுள்ளோருக்கான முக்கிய தகவல்…..
அவசரமாக வெளிநாடு செல்லவுள்ளவர்களுக்கு குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் முக்கிய அறிவுறுத்தலொன்றை வழங்கியுள்ளது.
குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் பிரதான அலுவலகத்தில் ஒரு நாள் சேவையின் மூலம் கடவுச் சீட்டை பெற்றுக்கொள்வதற்கு எதிர்வரும் 60 நாட்களுக்கான திகதியும், நேரமும் முற்கூட்டியே பதிவு செய்யப்பட்டு நிறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது அவசரமாக வெளிநாடு செல்வோருக்கான அறிவிப்பு...
எதிர்வரும் வாரங்களில் அரசாங்கத்தில் பெரும் மாற்றங்கள்! முற்றாக முடங்கும் அபாயத்தில் நாடு….
எதிர்வரும் வாரங்களில் அரசாங்கத்தில் பெரும் மாற்றங்கள் ஏற்படவுள்ளதாகவும், புதிய அரசாங்கத்தை அமைக்கும் வகையில் பிரதமர் பதவியில் மாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் அரசியல் உயர்மட்டத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
சர்வகட்சி அரசாங்கத்தை அமைக்க வேண்டும் என்றும், அதனூடாகவே சர்வதேசம் மற்றும் முதலீட்டாளர்களின் நம்பிக்கையை பெற முடியும் என்றும் மகாநாயக்க தேரர்கள் உள்ளிட்ட...
இன்று முதல் சகல பாடசாலைகளுக்கும் விடுமுறை!
இன்று முதல் எதிர்வரும் 8ஆம் திகதி வரையில் சகல பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
தற்போதைய எரிபொருள் நெருக்கடி நிலைமைக்கு மத்தியில் பாடசாலை நடவடிக்கைகளை முன்கொண்டு செல்வது தொடர்பான விசேட கலந்துரையாடல் ஒன்று கல்வி அதிகாரிகளுக்கு இடையில் நேற்று இடம்பெற்றது.
இதன்போது குறித்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக கல்வி அமைச்சு விடுத்துள்ள...
எரிபொருள் தீர்ந்து போனதால் இராணுவ வீரரின் கையை வெட்டிய நபர்…..
எம்பிலிப்பிட்டிய 100 மைல் கல் பகுதியில் அமைந்துள்ள இந்திய எண்ணெய் நிறுவனத்தின் எரிபொருள் நிரப்பும் நிலையத்தில் ஏற்பட்ட நெரிசல் மற்றும் மோதலுக்கு இடையில் ஒருவர், அங்கு பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்த இராணுவ வீரரை கத்தியால் வெட்டியுள்ளார்.
கையில் வெட்டுக்காயத்துடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இராணுவ வீரர்
சம்பவத்தில் கையில் வெட்டுக்காயத்திற்கு உள்ளான...
இலங்கைக்காக தனது சொந்த பணத்தை செலவு செய்ய தயாராகும் கோடீஸ்வர அரசியல்வாதி……
தமது வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்த ஆறுமாத கால அவகாசம் உள்ளதாக முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சர் தம்மிக்க பெரேரா தெரிவித்தார்.
அதனைச் சரியாகச் செய்யாவிட்டால் தமது மூன்று பிள்ளைகளும் “அப்பா Come home” என்று பலகையை கைகளில் ஏந்துவார்கள்.
தம்மிக்கவின் புதிய சபதம்
எனவே, எனது தனிப்பட்ட சொத்துக்களை பயன்படுத்தியேனும் எனது திட்டங்களை உரிய...
புத்தளம் பகுதியில் மானை வேட்டையாடிய நபர் கைது….
புத்தளம் வண்ணாத்திவில்லு பகுதியில் காட்டு துப்பாக்கியினால் மானொன்றை வேட்டையாடி இறைச்சிக்காக விற்பனை செய்த குற்றத்திற்காக கருவலகஸ்வெவ வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளினால் நேற்று (02) பிற்பகல் சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது செய்து செய்யப்பட்டுள்ளார்.
மான் இறைச்சி விற்பனை இடம்பெற்று வருவதாக வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளுக்கு கிடைக்க...
ரொசல்ல ஐட்றி பகுதியில் வெள்ளம் – 21 குடும்பங்கள் பாதிப்பு…
மலையக பிரதேசங்களில் இன்று ஞாயிற்றுக்கிழமை அன்று அதிகாலை முதல் கன மழை மற்றும் பலத்த காற்று காரணமாக பல்வேறு பகுதிகளில் வெள்ளப்பெருக்குடன் சிறு சிறு மண்சரிவுகளும் ஏற்பட்டுள்ளது.
வட்டவளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ரொசல்ல ஐட்றி பகுதியில் வெள்ள நீர் பெருக்கத்தால் விவசாய நிலங்கள் மற்றும் தோட்ட தொழிலாளர்களின் குடியிருப்புகளும்...
அனைத்து அரச, தனியார் பாடசாலைகளுக்கும் விடுமுறை…
அனைத்து அரச மற்றும் அரசாங்கம் அங்கீகாரம் கொண்ட தனியார் பாடசாலைகளுக்கு ஜூலை 4 முதல் 8 வரை விடுமுறை வழங்கப்படும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
கடந்த இரண்டு வாரங்களில் பாடசாலைகளின் அதிபர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் வருகையின் முன்னேற்றம் குறித்து ஆராய்ந்த பின்னர் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இன்று...