POPULAR NEWS
காலையில் இஞ்சி சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்!
இஞ்சியை தினமும் காலையில் சிறிது உட்கொண்டு வருவதன் மூலம் நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். அடங்கியுள்ள சத்துக்கள் விட்டமின் ஏ, சி, பி6, பி12 மற்றும் கால்சியம், பொட்டாசியம், சோடியம், இரும்புச்சத்து போன்றவை அடங்கியுள்ளன....
எரிபொருள் நிலையத்திற்கு அருகில் மற்றுமொரு மரணம்….
எரிபொருள் நிரப்பிய புறப்பட்டுச் செல்ல தயாராக கார் ஒன்றின் சாரதி காருக்குள்ளேயே உயிரிழந்துள்ளதாக வென்னப்புவை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இன்று காலை 7.30 அளவில் வென்னப்புவை- தம்பரவில பகுதியில் உள்ள எரிபொருள் நிரப்பும் நிலையத்திற்கு அருகில்...
WORD CUP 2016
விஜய் சேதுபதிக்கு ஜோடியாகும் ஷிவானி!
நடிகர் விஜய் சேதுபதி தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகிவரும் விக்ரம் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
இந்த திரைப்படத்தில் விஜய்...
வைத்தியசாலைகளில் மருந்துப் பொருட்களுக்கு தட்டுப்பாடு!
நாடளாவிய ரீதியில் வைத்தியசாலைகளில் மருந்துப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
நீரிழிவு நோயாளர்களுக்கு வழங்கப்படும் மருந்துகள்...
பாலாவுடன் ஸ்மோக்கிங் ரூமில் என்ன நடந்தது? உண்மையை சொன்ன பிக் பாஸ் அபிராமி…
பிக் பாஸ் அல்டிமேட் ஷோ சமீபத்தில் தான் நிறைவடைந்தது. முந்தைய சீசன்களை போல இல்லாமல் இந்த புது ஷோ ஓடிடியில்...
WRC Rally Cup
உக்ரைனின் இரும்பு ஆலைக்குள் இருந்து பொதுமக்கள் வெளியேற்றம்! ஆயிரத்துக்கும் அதிகமான படையினரின் நிலை தொடர்பில் அச்சம்!
உக்ரைன் மரியுபோலில் ரஷ்ய படையினரால் முற்றுகையிடப்பட்ட அசோவ்ஸ்டல் இரும்புத் தொழிற்சாலைகளில் இருந்து முதியவர்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் அனைவரும் வெளியேற்றப்பட்டுள்ளனர்...
கச்சைத்தீவில் இலங்கை கடற்படையினரின் 70ஆவது ஆண்டு நிறைவு திருப்பலி!
கச்சைத்தீவில் இலங்கை கடற்படையினரின் 70ஆவது ஆண்டு நிறைவின் நன்றி திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது.
யாழ்....
வத்தளையின் சில பகுதிகளில் நாளை நீர்வெட்டு
திருத்தப் பணிகள் காரணமாக வத்தளையின் சில பகுதிகளில் நாளை (15) நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.
நாளை காலை 8 மணி முதல்...
SPORT NEWS
CYCLING TOUR
கடனில் உள்ள இலங்கைக்கு உதவ இந்தியா உறுதியளித்துள்ளது – ஐ.எம்.எப்.
சர்வதேச நாணய நிதிய ஆதரவு திட்டத்தின் ஒரு பகுதியாக, பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள அண்டை நாடான இலங்கையின் கடன் சுமையை குறைக்க இந்தியா உறுதியளித்துள்ளது என சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.
இலங்கையின் கடனாக...
கோஹ்லி சொன்னது போன்றே 2 விக்கெட் எடுத்து மாஸ் காட்டிய தமிழன் அஸ்வின்! உலக டெஸ்ட் சாம்பியன் ஷிப்...
நியூசிலாந்து அணிக்கெதிரான போட்டியில், கோஹ்லி சொன்னது போன்றே அஸ்வின் இரண்டு விக்கெட் எடுத்து காட்டியுள்ளார்.
இந்தியா-நியூசிலாந்து அணிகளுக்கிடையே நடந்த உலக டெஸ்ட் சாம்பியன் ஷிப் இறுதிப்போட்டியில், நியூசிலாந்து அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார...
ஜேர்மனியில் அதிகரித்து வரும் டெல்டா வகை கொரோனா வைரஸ்… தடுப்பூசி திட்டத்தில் மாற்றம் கொண்டுவர அறிவியலாளர்கள் ஆலோசனை…
ஜேர்மனியில் டெல்டா வகை கொரோனா வைரஸ் அதிகரித்து வரும் நிலையில், தடுப்பூசித் திட்டத்தில் மாற்றம் கொண்டுவருவது குறித்து ஜேர்மனி ஆலோசித்து வருகிறது.
அதாவது, தடுப்பூசியின் ஒரு டோஸுக்கும் அடுத்த டோஸுக்கும் இடையில் இடைவெளியை அதிகரிப்பது...
வல்வெட்டித்துறை நகர சபை தவிசாளர் தெரிவு ஒத்திவைப்பு!
வல்வெட்டித்துறை நகர சபை தவிசாளர் தெரிவு கோரம் இல்லாததால், திகதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
வல்வெட்டித்துறை நகர சபை தவிசாளர் தெரிவுக்கான அமர்வு, இன்று (வியாழக்கிழமை) முற்பகல் 10 மணிக்கு நகர சபைக்குரிய மண்டபத்தில், வடக்கு...
நாயுடன் வந்து பேயாட்டம் போட்ட குவைட் தம்பதிகள்- கட்டுநாயக்கவில் சம்பவம்
குவைட் நாட்டைச் சேர்ந்த இருவரினால் கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு அருகில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவத்தில் சுங்க அதிகாரிகள் ஐவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சுங்கப் பேச்சாளர் சுனில் ஜயரத்ன தெரிவித்துள்ளார்.
குவைட்டிலிருந்து இலங்கை வந்த...
TENNIS
மட்டுப்படுத்தப்பட்ட நோயாளர் அனுமதி…
ஊழியர்களின் வருகை குறைந்ததன் காரணமாக நோயாளர்களை அனுமதிப்பது மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக கராப்பிட்டிய வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் ஷெல்டன் பெரேரா தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும் அவசரகால நோயாளர்களை அனுமதிக்கும் நடவடிக்கைகள் தொடரும் என வைத்தியர் ஷெல்டன் பெரேரா தெரிவித்துள்ளார்.
10 வருடத்திற்கு முன் நடிகை ஆண்ட்ரியா இப்படியா இருந்தார்?- அவரே வெளியிட்ட புகைப்படம்
நடிகை ஆண்ட்ரியா தமிழ் சினிமாவில் தனக்கு என்ற ஒரு தனி வழியில் பயணிப்பவர். நடிகையாக மட்டும் இல்லாமல் மாடலாக, பாடகியாகவும் கலக்கி வருகிறார்.
ஆண்ட்ரியா படங்கள்
கடைசியாக ஆண்ட்ரியா நடிப்பில் தமிழில் அரண்மனை 3 திரைப்படம்...
சமீபத்திய கட்டுரைகள்
சனாதனத்தை ஒழித்து ஜனநாயகத்தைப் பாதுகாப்பதே மிகப்பெரும் சவால் – திருமாவளவன்
சிறுபான்மையினர் வெறுப்பை தூண்டி தேசிய அரசியலுக்கு வந்துள்ள மோடி மீண்டும் பிரதமரானால் இந்த நாடு என்ன ஆகும் என திருமாவளவன் கேள்வி எழுப்பியுள்ளார்.
வெறுப்புணர்வின் உச்சத்தில் உள்ள நரேந்திர மோடியின் உண்மை நிலை பிபிசியால் அம்பலப்படுத்தப்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.
பிபிசி தயாரித்த குஜராத் குறித்த ஆவணப்படம் தமிழாக்கம் செய்யப்பட்டு விடுதலை...
லாப் சமையல் எரிவாயுவின் விலை அதிகரிப்பு !
இன்று திங்கட்கிழமை நள்ளிரவு முதல் லாப் சமையல் எரிவாயுவின் விலை அதிகரிக்கப்படும் என அந்நிறுவனம் அறிவித்துள்ளது.
அதற்கமைய, 12.5 கிலோ எரிவாயு 200 ரூவாயினாலும் 5 கிலோ 80 ரூபாயினாலும் 2 கிலோ 32 ரூபாயினாலும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
12.5 கிலோ 5,280 ரூபாய், 5 கிலோ 2112 ரூபாய், 2...
துருக்கியில் இரண்டாவது நிலநடுக்கம்!
தென்கிழக்கு துருக்கியில் இரண்டாவது நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதன் மையம் கஹ்ராமன்மாராஸ் நகருக்கு அருகில் உள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்த நிலநடுக்கத்தின் வலிமை ரிக்டர் அளவுகோலில் 7.5 ஆக பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
துருக்கி நிலநடுக்கத்தால் இலங்கையர்களுக்கு பாதிப்பு இல்லை – அலி சப்ரி
துருக்கியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தினால் இலங்கையர்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும் தற்போதைய நிலைமை தொடர்பில் அவதானம் செலுத்தி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
தெற்கு துருக்கியில் உள்ள காசிண்டெப் அருகே 7.8 ரிக்டர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 100 இணை...
முல்லைத்தீவில் அவ்வப்போது மழை பெய்யும்!
கிழக்கு, ஊவா மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
வளிமண்டலவியல் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பல இடங்களில் பிற்பகலில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய...
அமெரிக்கா மீது உளவு பலூனை பறக்கவிட சீனா எடுத்த முடிவு ஏற்றுக்கொள்ள முடியாதது: பிளிங்கன் அதிருப்தி!
அமெரிக்கா மீது உளவு பலூனை பறக்கவிட சீனா எடுத்த முடிவு ஏற்றுக்கொள்ள முடியாதது மற்றும் பொறுப்பற்றது என்று இராஜங்க செயலாளர் ஆண்டனி பிளிங்கன் தெரிவித்துள்ளார்.
இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை தோற்றுவித்துள்ள நிலையில், இது இறையாண்மையை மீறும் செயல் என ஆண்டனி பிளிங்கன் குறிப்பிட்டுள்ளார்.
நீண்ட திட்டமிடப்பட்ட வருகைக்கு முன்னதாக...
நீதிபதிகள் நியமனத்தில் தாமதம் செய்ய வேண்டாம் – மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்
நீதிபதிகள் நியமனத்தில் தேவையில்லாமல் தாமதம் செய்ய வேண்டாம் என மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது.
நீதிபதிகள் நியமனம் மற்றும் பணியிட மாற்றம் தொடர்பாக வழங்கும் பரிந்துரைகளை மத்திய அரசு நிராகரிப்பது மற்றும் தாமதப்படுத்துவது குறித்து தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில், நீதிபதிகள் நியமனத்தில் மத்திய அரசு முடிவெடுக்காமல் தாமதப்படுத்தினால்...
யாழ்.சிறையில் இருந்து எட்டு பேர் விடுதலை….
யாழ். சிறைச்சாலையில் இருந்து 08கைதிகள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
இன்று (சனிக்கிழமை) சுதந்திர தினத்தினை முன்னிட்டு யாழ். சிறைச்சாலையில் குறித்த 08 கைதிகளும் பொது மன்னிப்பு அடிப்படையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
அதன்படி யாழ். சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டு இருந்த 7 ஆண் கைதிகளுக்கும் ஒரு பெண் கைதியுமாக 08 கைதிகள் விடுவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிக்கப்பட்டது !
உள்ளூராட்சித் தேர்தலுக்கு தபால் மூலம் எதிர்வரும் 22, 23 மற்றும் 24ஆம் திகதிகளில் வாக்களிக்க முடியும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இதேவேளை, எதிர்வரும் மார்ச் 9 ஆம் திகதியன்று உள்ளூராட் தேர்தல் நடத்தப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு ஏற்கனவே அறிவித்துள்ளது.
இதற்கிடையில் உள்ளூராட்சித் தேர்தலை நடத்த வேண்டும் என கோரியும்,...
வவுனியாவில் அமைந்துள்ள பண்டார வன்னியனுன் நினைவுத் தூபிக்கு மலர்மாலை அணிவிப்பு…
இலங்கையின் சுதந்திரதினத்தில் வவுனியாவில் அமைந்துள்ள பண்டார வன்னியனுக்கு மலர்மாலை அணிவிப்பு இடம்பெற்றுள்ளது.
இன்று (சனிக்கிழமை) வவுனியா பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் மாவட்ட செயலக வாயிலில் அமைந்துள்ள பண்டாரவன்னியன் நினைவுத் தூபிக்கு மலர்மாலை அணிவிக்கப்பட்டது.
குறித்த நிகழ்வில் வவுனியா பிரதேச செயலக உதவிப் பிரதேச செயலாளர் பிரியதர்ஷினி சஜீவன் மற்றும் கிராம...