DON'T MISS
குறைப்பாடுகளை கூறி விசாரணைகளை இழுத்தடிக்க வேண்டாம்:றம்புக்கனை சம்பவம் தொடர்பில் நீதவான் பொலிஸாருக்கு உத்தரவு….
விசாரணைகளின் குறைப்பாடுகளை கூறி காலத்தை வீணடிக்காது சம்பவம் தொடர்பாக சரியாக விசாரணைகளை நடத்தி நீதிமன்றத்திற்கு அறிக்கை தாக்கல் செய்யுமாறு கேகாலை நீதவான் வாசனா நவரத்ன, குற்றவியல் விசாரணை திணைக்களத்திற்கு உத்தரவிட்டுள்ளார்.
அத்துடன் றம்புக்கனை சம்பவம்...
பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கு பரீட்சைகள் ஆணையாளரின் முக்கிய அறிவிப்பு….
பரீட்சை ஊழியர்களுக்கு நாளை (22) எரிபொருள் வழங்க விசேட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எம்.எம்.டி தர்மசேன தெரிவித்துள்ளார்.
க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்காக நியமிக்கப்பட்டுள்ள அனைத்து ஊழியர்களுக்கும் இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாகவும்...
TECH AND GADGETS
குண்டூர் அருகே கடலில் மூழ்கும் இலங்கை மீன்பிடி படகு: மீட்கும் முயற்சி தீவிரம்
ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டத்தில் உள்ள நிஜாம் பட்டினம் அருகே நேற்று வங்கக்கடலில் ஆளில்லாமல் காணப்பட்ட இலங்கையைச் சேர்ந்த மீன்பிடி படகு சிறிது சிறிதாக மூழ்கிக் கொண்டிருந்தது.
அதனை மீட்பதற்காகக் கடலோர காவல்படையினர் பெரும்...
TRAVEL GUIDES
FASHION AND TRENDS
நாடளாவிய ரீதியில் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு சிறப்பு வழிபட்டு நிகழ்வுகள்….
நாடளாவிய ரீதியில் பல பகுதிகளிலும் இயேசுவின் உயிர்ப்பு பெருவிழா திருப்பலி சிறப்பு வழிபாடுகள் இடம்பெற்றுள்ளன.
இஜேசு கிறிஸ்து உயிர்த்ததை நினைவுகூரும் உயிர்த்த ஞாயிறை ஈஸ்டர் பெருவிழாவாகக் கிறிஸ்தவ மக்கள் கொண்டாடி வருகின்றனர்.
கிளிநொச்சி
கிளிநொச்சியில் உள்ள அனைத்து...
பிரேமம் படத்தில் சாய் பல்லவி வேடத்தில் முதலில் நடிக்க இருந்தது இந்த நாயகியா?
நடிகை சாய் பல்லவி தமிழை தாண்டி மலையாள சினிமா ரசிகர்களால் அதிக அளவில் கொண்டாடப்பட்டவர்.
ஆல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் 2015ம் ஆண்டு வெளியான திரைப்படம் தான் பிரேமம். நிவின் பாலி நாயகனாக நடிக்க அனுபமா,...
LATEST REVIEWS
சனாதனத்தை ஒழித்து ஜனநாயகத்தைப் பாதுகாப்பதே மிகப்பெரும் சவால் – திருமாவளவன்
சிறுபான்மையினர் வெறுப்பை தூண்டி தேசிய அரசியலுக்கு வந்துள்ள மோடி மீண்டும் பிரதமரானால் இந்த நாடு என்ன ஆகும் என திருமாவளவன் கேள்வி எழுப்பியுள்ளார்.
வெறுப்புணர்வின் உச்சத்தில் உள்ள நரேந்திர மோடியின் உண்மை நிலை பிபிசியால்...