விசேட செய்திகள்
DON'T MISS
தமிழ் அரசியல் கைதிகளுக்கு என்ன நடந்தது?- அரசாங்கத்திடம் இராதாகிருஷ்ணன் கேள்வி
‘இலங்கையில் அரசியல் கைதிகளென எவரும் இல்லையெனில் இருந்த தமிழ் அரசியல் கைதிகளுக்கு என்ன நடந்தது’ என மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், ஐக்கிய மக்கள் சக்தியின் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான வே.இராதாகிருஷ்ணன்...
மேலும் 111 பேர் அடையாளம்…
கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 111 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இராணுவத்தளபதி ஷவேந்திர சில்வா சற்றுமுன்னர் இதனைத் தெரிவித்துள்ளார்.
TECH AND GADGETS
வவுனியாவில் கிணறு ஒன்றிலிருந்து தாய் மற்றும் குழந்தையின் சடலங்கள் மீட்பு
வவுனியா, குமாங்குளம் பகுதியில் வீட்டுத்தோட்டம் ஒன்றிலுள்ள கிணறு ஒன்றிலிருந்து தாய் மற்றும் குழந்தை ஒன்றின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.
இந்த சடலங்களை இன்று காலை மீட்டுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மயூரன் ராஜினி எனும் 33 வயதுடைய...
TRAVEL GUIDES
FASHION AND TRENDS
வவுனியாவில் தனிமைப்படுத்தல் குடும்பங்களின் நிலையும் அதிகாரிகளின் பொறுப்பற்ற தன்மையும்….
தற்போது வவுனியா மாவட்டத்தில் தனிமை படுத்தப்பட்டகுடும்பங்களுக்கு நிவாரண உதவிகள் எதுவும் வழங்காமல் மக்களின் நிலை அறியாமல் வெளியில் செல்லவும் தடை விதித்துள்ள அதிகாரிகள் இது தொடர்பில் உயர் அதிகாரிகளிடம் நாம்...
கனடாவில் போராடி சாதித்த இலங்கைப் பெண்ணின் கதை
கனடாவில் குடிபுகுந்த இலங்கைப் பெண்ணான செல்வி குமரன் ஒரு மருத்துவராவதற்காக ஒன்பது ஆண்டுகள் கல்வி பயின்றார். இறுதியாக Residency என்னும் பயிற்சியை முடிப்பதற்காக அவர் அமெரிக்கா செல்ல வேண்டும். அவர் அமெரிக்கா சென்று...
LATEST REVIEWS
ஈஸ்டர் தாக்குதல் குறித்த அறிக்கை: பௌத்த அமைப்புக்களை தடை செய்ய அரசாங்கம் முயற்சிக்கிறதா –...
ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக சமர்ப்பிக்கப்பட்டுள்ள அறிக்கையின் ஊடாக தேசிய பௌத்த அமைப்புக்களைத் தடை செய்ய அரசாங்கம் முயற்சிக்கிறதா என தேசிய ஒருங்கமைப்பு அமைப்பின் செயலாளர் பெங்கமுவே நாலக தேரர் சந்தேகம்...