விசேட செய்திகள்
DON'T MISS
யாழில் மேலும் 5 பேர் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழப்பு….
யாழ்ப்பாணத்தில் மேலும் 5 பேர், கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்துள்ளனர்.
யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்ற வேலணையைச் சேர்ந்த (80 வயது) பெண் ஒருவரும் நீர்வேலியைச் சேர்ந்த (56 வயது) பெண் ஒருவரும் உயிரிழந்துள்ளனர்.
இதேவேளை,...
கொத்து கொத்தாக தலைமுடி உதிர்கிறதா? இதை செய்தால் இனி கவலையே வேண்டாம் !
தற்போது ஒவ்வொருவரும் சந்திக்கும் ஓர் பெரும் பிரச்சனை தான் தலைமுடி உதிர்வது. நம்மிடம் எப்பேற்பட்ட பிரச்சனையையும் சமாளிக்க தைரியம் இருக்கும்.
ஆனால் தலைமுடி அதிகம் உதிர ஆரம்பித்தால், அதை நினைத்து அதிகம் கவலை கொண்டு,...
TECH AND GADGETS
யாழில் எரிபொருள் வரிசையில் காத்திருந்த நபருக்கு சரமாரி வாள்வெட்டு!
தமிழ்தேசிய பண்பாட்டு பேரவையின் ஒருங்கிணைப்பாளர் நிஷாந்தன் மீது இன்று அதிகாலை இனந்தொியாத நபர்கள் சரமாரி வாள்வெட்டு தாக்குதல் நடந்ததாக தெரியவந்துள்ளது.
இன்று அதிகாலை 3.45 மணியளவில் யாழ்.கச்சோிக்கு அருகில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில்...
TRAVEL GUIDES
FASHION AND TRENDS
இன்று முதல் மின்வெட்டு! – விசேட அறிவிப்பு வெளியானது….
நாட்டின் சில பகுதிகளில் இன்று (12) முதல் மின்சாரம் தடைப்படும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
இன்று (12) மாலை 5.30 மணி முதல் இரவு 09.30 மணி வரை ஒரு...
வரலாற்றில் முதல்முறையாக முள்ளிவாய்க்கால் நினைவேந்தலுக்காக தென்னிலங்கையில் தமிழர்களுடன் இணைந்த சிங்கள மக்கள்!
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் கொழும்பு காலி முகத்திடல் போராட்டக்களத்தில் இடம்பெறுகின்றது.
இந்த நினைவேந்தல் நிகழ்வில் பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் தமிழர்களுடன் சிங்கள மக்களும் பங்கேற்றுள்ளனர்.
அந்த வகையில், இலங்கை வரலாற்றில் முதல் முறையாக தென்னிலங்கையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்...
LATEST REVIEWS
இலங்கையிலிருந்து அவசரமாக வெளிநாடு செல்லவுள்ளோருக்கான முக்கிய தகவல்…..
அவசரமாக வெளிநாடு செல்லவுள்ளவர்களுக்கு குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் முக்கிய அறிவுறுத்தலொன்றை வழங்கியுள்ளது.
குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் பிரதான அலுவலகத்தில் ஒரு நாள் சேவையின் மூலம் கடவுச் சீட்டை பெற்றுக்கொள்வதற்கு எதிர்வரும் 60 நாட்களுக்கான திகதியும்,...