32.7 C
Vavuniya
Friday, September 29, 2023

போர் விமானங்கள்- ஆயுதங்களை வழங்குமாறு உக்ரைன் ஜனாதிபதி ஐரோப்பிய ஒன்றிய தலைவர்களுக்கு அழைப்பு!

ரஷ்யாவிற்கு எதிரான போருக்கு போர் விமானங்கள் மற்றும் ஆயுதங்களை வழங்குமாறு உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஸெலென்ஸ்கி, ஐரோப்பிய ஒன்றிய தலைவர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார். போர் தொடங்கிய பின்னர் தனது இரண்டாவது வெளிநாட்டு பயணத்தில் அவர்...

போதைபொருளுடன் ஒருவர் கைது……

    வாழைச்சேனையில் ஹெரோயின் போதைபொருளுடன் நபரொருவர் நேற்று(01) இரவு கைது செய்யப்பட்டுள்ளார். வாழைச்சேனை காகித ஆலை இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கமைய, கதிரவெளி விசேட அதிரடிப்படையினருடன் இணைந்து மேற்கொள்ளப்பட்ட சுற்றி வளைப்பு நடவடிக்கையின்...

பள்ளி வேன் மீது ரயில் மோதி பயங்கர விபத்து: 11 சிறுவர்கள் பலி

உத்தர பிரதேசத்தில் பள்ளி வேன் மீது ரயில் மோதியது. இந்த பயங்கர விபத்தில் 11 மாணவர்கள் பலியாகினர். உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள குஷிநகர் மாவட்டத்தில்  பள்ளி மாணவர்களை ஏற்றிச்சென்ற  பேருந்து, ரயில் மீது...

வவுனியாவில் சோள செய்கைக்கான வயல்விழா!

  வவுனியா காயங்குளம் கிராமத்தில் இடம்பெற்ற வயல்விழாவில் சோள செய்கையினால் கிடைக்க கூடிய பயன்கள், குறைந்த செலவில் அதிக இலாபத்தை ஈட்டும் வழிமுறைகள் தொடர்பில் விவசாயிகளுக்கான விளக்கங்கள் வழங்கப்பட்டிருந்தது. இதன்போது சோள செய்கையில் ஈடுபட்ட விவசாயினால்...

ஆண் அழகன் போட்டியில் ஓட்டமாவடி தேசிய பாடசாலை மாணவன் சாதனை! (Photos)

  46வது தேசிய விளையாட்டு விழாவினை முன்னிட்டு நடாத்தப்பட்ட ஆண் அழகன் விளையாட்டு விழாவில் ஓட்டமாவடி மத்திய கல்லூரி (தேசிய பாடசாலை) மாணவன எம்.எம்.அய்யாஷ் 55-60 கிலோ கிராம் இடைப்பிரிவில் மாவட்ட மட்டத்தில் 02வது...

கொரோனா தொற்றாளர்கள் குறித்த முழுமையான விபரம்!

  இலங்கையில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கமைய நாட்டில் இன்றைய தினம்(வியாழக்கிழமை) ஆயிரத்து 297 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்காரணமாக நாட்டில் இதுவரை பதிவான மொத்த கொரோனா...

திகதி மற்றும் நேரத்தை ஒதுக்கியோருக்கு மாத்திரமே கடவுச்சீட்டு விநியோகிக்கப்படும்!

  திகதி மற்றும் நேரத்தை ஒதுக்கியோருக்கு மாத்திரமே இன்று(புதன்கிழமை) முதல் கடவுச்சீட்டு விநியோகிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டில் மீளவும் பரவிவரும் கொரோனா வைரஸ் தொற்று...

சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து கடன் பெறுவதற்கான வேலைத்திட்டம் ஆரம்பம்: ரணில்

  சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து கடன் பெறுவதற்கான வேலைத்திட்டம் எதிர்வரும் ஜூன் மாதப் நடுப்பகுதியில் நடைமுறையாகும் என எதிர்பார்க்கின்றேன்"என பிரதமரும் நிதி அமைச்சருமான ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். சர்வதேச ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலின்போதே...

மத்திய வங்கி ஆளுநருடன் சஜித் முக்கிய சந்திப்பு….

  இலங்கை மத்திய வங்கியின் (CBSL)ஆளுநர் நந்தலால் வீரசிங்கவுடன் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தற்போதைய தேசிய நெருக்கடி தொடர்பில் கலந்துரையாடியுள்ளார். இந்த கலந்துரையாடலில் திறைசேரியின் செயலாளர் கே.எம்.எம்.சிறிவர்தனவும் அடங்குவதாக நாடாளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாச...
0ரசிகர்கள்விருப்பு
65,980பின்பற்றுபவர்கள்பின்பற்றவும்
22,338சந்தாதாரர்கள்பதிவு செய்யுங்கள்
- Advertisement -

Featured

Most Popular

கொரோனா தொற்றின் விளைவுகளை பல தசாப்தங்ளுக்கு எதிர்கொள்ள நேரிடும் என ஐ.நா. எச்சரிக்கை

  கொரோனா தொற்று நோயினால் உண்டான பின்னடைவுகளை பல தசாப்தங்களுக்கு உலகம் எதிர்த்துப் போராட வேண்டியிருக்கும் என ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் தெரிவித்துள்ளார். தொற்று நோய் குறித்த வியாழக்கிழமை ஐ.நா.பொதுச்...

Latest reviews

இந்தியாவுக்கு தப்பிச்செல்வோரை தடுக்க களமிறக்கப்பட்டுள்ள புலனாய்வுப்பிரிவு!

    இலங்கை கடற்பரப்பின் ஊடாக இந்தியாவுக்குள் அத்துமீறி நுழைவதை தடுக்க குற்றப்புலனாய்வுத்துறையின் மூன்று குழுக்களை வடமாகாணத்தில் குறிப்பிட்ட இடங்களுக்கு அனுப்பியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. திருகோணமலை, மன்னார் மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் இருந்து சட்டவிரோதமாக கடல்...

QR இல்லாமல் பெற்றோல் அடிக்க கோரி நாவற்குழி எரிபொருள் நிரப்பு ஊழியர் மீது வாள்...

QR இல்லாமல் பெற்றோல் அடிக்க முடியாது என கூறிய எரிபொருள் நிரப்பு நிலைய ஊழியர் மீது வாள் வெட்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் – நாவற்குழி பகுதியிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் நேற்றைய தினம்(வியாழக்கிழமை)...

மகிந்த அணிக்கு சவால் விடுத்துள்ள சம்பந்தன்!

      எதிர்க்கட்சி தலைவர் இரா. சம்பந்தனுக்கு எதிராக கூட்டு எதிர்க்கட்சியின் நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டு வரப்போவதாக அறிவித்துள்ள நிலையில், இரா. சம்பந்தன் கூட்டு எதிர்க்கட்சிக்கு சவால் விடுத்துள்ளார். இந்நிலையில், கூட்டு எதிர்க்கட்சி கொண்டு வரும் நம்பிக்கையில்லா...

More News