DON'T MISS
LIFESTYLE
யாழ்.சிறையில் இருந்து எட்டு பேர் விடுதலை….
யாழ். சிறைச்சாலையில் இருந்து 08கைதிகள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
இன்று (சனிக்கிழமை) சுதந்திர தினத்தினை முன்னிட்டு யாழ். சிறைச்சாலையில் குறித்த 08 கைதிகளும் பொது மன்னிப்பு அடிப்படையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
அதன்படி யாழ். சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டு இருந்த 7...
தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிக்கப்பட்டது !
உள்ளூராட்சித் தேர்தலுக்கு தபால் மூலம் எதிர்வரும் 22, 23 மற்றும் 24ஆம் திகதிகளில் வாக்களிக்க முடியும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இதேவேளை, எதிர்வரும் மார்ச் 9 ஆம் திகதியன்று உள்ளூராட் தேர்தல் நடத்தப்படும்...
POPULAR
REVIEWS
யாழில் புகையிரதத்தில் பாய்ந்து ஒருவர் பலி…..
யாழ்ப்பாணம் - கோவில் வீதி பகுதியில் புகையிரதத்தில் பாய்ந்து ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் இன்று மதியம் 1.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
யாழிலிருந்து கொழும்பு நோக்கிச் சென்று கொண்டிருந்த புகையிரதத்தில் பாய்ந்த ஒருவரே உயிரிழந்துள்ளார்.
மேலும் சமூகம் செய்திகளைப்...
சமீபத்திய கட்டுரைகள்
சனாதனத்தை ஒழித்து ஜனநாயகத்தைப் பாதுகாப்பதே மிகப்பெரும் சவால் – திருமாவளவன்
சிறுபான்மையினர் வெறுப்பை தூண்டி தேசிய அரசியலுக்கு வந்துள்ள மோடி மீண்டும் பிரதமரானால் இந்த நாடு என்ன ஆகும் என திருமாவளவன் கேள்வி எழுப்பியுள்ளார்.
வெறுப்புணர்வின் உச்சத்தில் உள்ள நரேந்திர மோடியின் உண்மை நிலை பிபிசியால்...
லாப் சமையல் எரிவாயுவின் விலை அதிகரிப்பு !
இன்று திங்கட்கிழமை நள்ளிரவு முதல் லாப் சமையல் எரிவாயுவின் விலை அதிகரிக்கப்படும் என அந்நிறுவனம் அறிவித்துள்ளது.
அதற்கமைய, 12.5 கிலோ எரிவாயு 200 ரூவாயினாலும் 5 கிலோ 80 ரூபாயினாலும் 2 கிலோ 32...
துருக்கியில் இரண்டாவது நிலநடுக்கம்!
தென்கிழக்கு துருக்கியில் இரண்டாவது நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதன் மையம் கஹ்ராமன்மாராஸ் நகருக்கு அருகில் உள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்த நிலநடுக்கத்தின் வலிமை ரிக்டர் அளவுகோலில் 7.5 ஆக பதிவாகியுள்ளதாக அமெரிக்க...
துருக்கி நிலநடுக்கத்தால் இலங்கையர்களுக்கு பாதிப்பு இல்லை – அலி சப்ரி
துருக்கியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தினால் இலங்கையர்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும் தற்போதைய நிலைமை தொடர்பில் அவதானம் செலுத்தி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
தெற்கு துருக்கியில் உள்ள காசிண்டெப்...
முல்லைத்தீவில் அவ்வப்போது மழை பெய்யும்!
கிழக்கு, ஊவா மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
வளிமண்டலவியல் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பல இடங்களில்...
அமெரிக்கா மீது உளவு பலூனை பறக்கவிட சீனா எடுத்த முடிவு ஏற்றுக்கொள்ள முடியாதது: பிளிங்கன்...
அமெரிக்கா மீது உளவு பலூனை பறக்கவிட சீனா எடுத்த முடிவு ஏற்றுக்கொள்ள முடியாதது மற்றும் பொறுப்பற்றது என்று இராஜங்க செயலாளர் ஆண்டனி பிளிங்கன் தெரிவித்துள்ளார்.
இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை தோற்றுவித்துள்ள நிலையில், இது...
நீதிபதிகள் நியமனத்தில் தாமதம் செய்ய வேண்டாம் – மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்
நீதிபதிகள் நியமனத்தில் தேவையில்லாமல் தாமதம் செய்ய வேண்டாம் என மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது.
நீதிபதிகள் நியமனம் மற்றும் பணியிட மாற்றம் தொடர்பாக வழங்கும் பரிந்துரைகளை மத்திய அரசு நிராகரிப்பது மற்றும்...
யாழ்.சிறையில் இருந்து எட்டு பேர் விடுதலை….
யாழ். சிறைச்சாலையில் இருந்து 08கைதிகள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
இன்று (சனிக்கிழமை) சுதந்திர தினத்தினை முன்னிட்டு யாழ். சிறைச்சாலையில் குறித்த 08 கைதிகளும் பொது மன்னிப்பு அடிப்படையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
அதன்படி யாழ். சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டு இருந்த 7...
தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிக்கப்பட்டது !
உள்ளூராட்சித் தேர்தலுக்கு தபால் மூலம் எதிர்வரும் 22, 23 மற்றும் 24ஆம் திகதிகளில் வாக்களிக்க முடியும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இதேவேளை, எதிர்வரும் மார்ச் 9 ஆம் திகதியன்று உள்ளூராட் தேர்தல் நடத்தப்படும்...
வவுனியாவில் அமைந்துள்ள பண்டார வன்னியனுன் நினைவுத் தூபிக்கு மலர்மாலை அணிவிப்பு…
இலங்கையின் சுதந்திரதினத்தில் வவுனியாவில் அமைந்துள்ள பண்டார வன்னியனுக்கு மலர்மாலை அணிவிப்பு இடம்பெற்றுள்ளது.
இன்று (சனிக்கிழமை) வவுனியா பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் மாவட்ட செயலக வாயிலில் அமைந்துள்ள பண்டாரவன்னியன் நினைவுத் தூபிக்கு மலர்மாலை அணிவிக்கப்பட்டது.
குறித்த நிகழ்வில்...