This Week Trends
தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு திறைசேரியினால் தேவையான உத்தரவாதம் நாளை செவ்வாய்க்கிழமை வழங்கப்படுமாயின், தேர்தலை நடத்துவதற்கான திகதி புதன் அல்லது வியாழன் அன்று வர்த்தமானியில் வெளியிடப்படும் என அறிய முடிகின்றது.
தேர்தல்கள் ஆணைக்குழு நாளை காலை தேர்தல் நாள் குறித்து முடிவு செய்வதற்காக திறைசேரி செயலாளர், அரசாங்க அச்சக அதிகாரி மற்றும் பொலிஸ் மா அதிபர் ஆகியோரை சந்திக்க...
கிழக்குப் பல்கலைக்கழகத்தின் திருகோணமலை வளாகத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட பிரயோக விஞ்ஞான பீடத்திற்கான புதிய கட்டிடத்தை ஜனாதிபதி மைத்திரிபாலசிரிசேன இன்று (07) உத்தியோகபூர்வமாக திறந்து வைத்தார்.
340 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட இக் கட்டிடம் நான்கு மாடிகளைக் கொண்ட கட்டிடமாக விளங்குகிறது.
இந்நிகழ்வில் எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்மந்தன், உயர் கல்வி மற்றும் கலாச்சார அமைச்சர் விஜேதாசராஜபக்ச, கிழக்கு...
நடிகை சிம்ரன் ஒரு காலத்தில் டாப் ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்து தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்தவர். தற்போது அவர் குணச்சித்திர வேடங்களில் மட்டும் நடித்து வருகிறார்.
சிம்ரன் இத்தனை வருடங்கள் கடந்தும் தற்போதும் அதே ஒல்லி லுக்கில் இருந்து வருவது அவரது ரசிகர்கள் எப்போதும் ஆச்சர்யமாக பார்க்கும் விஷயம். இத்தனை வருடங்கள் கழித்தும் அவர்...
Hot Stuff Coming
க.பொ.த. சாதாரண தர பரீட்சை குறித்து கல்வி அமைச்சின் அறிவிப்பு…
கல்வி பொது தராதர சாதாரண தர பரீட்சையை எதிர்வரும் மார்ச் மாதம் அளவில் நடத்துவதற்கு எதிர்பார்த்துள்ளதாக கல்வி அமைச்சர் ஜீ எல் பீரிஸ் தெரிவித்துள்ளார்.
கொரோனா பரவலையடுத்து தீர்மானிக்கப்பட்ட திகதியில் சாதாரண தர பரீட்சையை...
சாமிகளை அவமதித்து செருப்புடன் நடித்த திரிஷா! புகாரால் எழுந்த சர்ச்சை…
இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் தமிழ் திரையுலகின் பல முன்னணி நட்சத்திரங்களின் நடிப்பில் உருவாகி வரும் பிரமாண்ட திரைப்படம் தான் பொன்னியின் செல்வன்.
இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு தற்போது மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள பல்வேறு...
பாகிஸ்தானில் பெண்களுக்கு எதிரான குற்றம் : சிவில் சமூக அமைப்பு கவலை…..
பாகிஸ்தானில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருவதும் நாட்டில் அரசு மற்றும் நீதித்துறை முறையாக செயற்படாதது குறித்தும் அந்நாட்டை தளமாகக்கொண்ட சிவில் சமூக அமைப்பு கவலை வெளியிட்டுள்ளது.
டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல், பாகிஸ்தான் துணைத் தலைவர்...
இலங்கை கடற்பரப்பில் திமிங்கிலங்கள் கரையொதுங்கியமைக்கான காரணம் வெளியாகியுள்ளன
இலங்கையில் பாணந்துறை கடற்பரப்பில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் திமிங்கிலங்கள் கரையொதுங்கியமைக்கான காரணம் கண்டறியப்பட்டுள்ளது.
இந்து சமுத்திரத்தில் சில நாடுகளின் கடற்படையினர் மலபார் என்ற பெயரில்...
சமீபத்திய கட்டுரைகள்
3 பேருடன் ஹோட்டலுக்கு வந்த சிறுமி சடலமாக மீட்பு…
களுத்துறை பிரதேசத்தில் உள்ள ஹோட்டலுக்கு இளைஞன் ஒருவருடன் வந்த 16 வயதுடைய சிறுமியின் நிர்வாண சடலம் ஹோட்டலுக்குப் பின்னால் உள்ள ரயில் பாதையில் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
களுத்துறை நாகொட பிரதேசத்தில் வசிக்கும் 16...
கோதுமை மா விலை உயர்வடையும் சாத்தியம்
கோதுமை மாவின் விலை உயர்த்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இறக்குமதி வரி அதிகரிப்பு காரணமாக 10 ரூபா அல்லது அதனை விட குறைந்த தொகையில் கோதுமை மா ஒரு கிலோகிராமின் விலை உயர்த்தப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.
அத்தியாவசிய...
இலங்கை மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
இலங்கை மக்கள் உடனடியாக சுகாதார பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும் என சுகாதார துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
உலகில் புதிதாகப் பதிவாகியுள்ள கோவிட் வைரஸின் துணை வகையான Arcturas தொற்றாளர்கள் இன்னமும் இலங்கையில் உறுதிப்படுத்தப்படவில்லை.
எனினும் பருவகால காய்ச்சல்...
யாழில் மற்றுமொரு காணிக்கு பிக்குகளால் சிக்கல்: இன்று போராட்டத்துக்கு அழைப்பு
யாழ். கந்தரோடையில் தனியார் காணியைக் கொள்வனவு செய்துள்ள பிக்கு அதில் விகாரை அமைப்பதற்கு எடுத்துவரும் நடவடிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்து கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
இன்றைய தினம் (07.05.2023) முன்னெடுக்கப்படவுள்ள இப்போராட்டத்திற்கு தமிழ்த் தேசியப் பேரவை அழைப்பு விடுத்துள்ளது.
இது தொடர்பில்...
இலங்கை ரூபாயின் பெறுமதியில் ஏற்படவுள்ள வீழ்ச்சி – மக்களுக்கு காத்திருக்கும் நெருக்கடி
இலங்கை ரூபாவின் பெறுமதி 567 ரூபாவாக குறையும் என பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளாதாரம் மற்றும் புள்ளியியல் பிரிவின் பேராசிரியர் வசந்த அத்துகோரள தெரிவித்துள்ளார்.
2022 ஆம் ஆண்டு முதல் 2028 ஆம் ஆண்டு வரையிலான...
யாழ். தையிட்டி விகாரையை ஒருபோதும் அகற்றமுடியாது: சவேந்திர சில்வா
யாழ். தையிட்டியில் அமைக்கப்பட்டுள்ள திஸ்ஸ விகாரை இராணுவத்தினரின் வழிபாட்டுக்காகவே உருவாக்கப்பட்டது. அதனை ஒருபோதும் அகற்றமுடியாது என பாதுகாப்புப் படைகளின் பிரதானி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இந்த விகாரைக்கான கலசம் வைக்கும் நிகழ்வு அண்மையில் நடைபெற்றிருந்தது.
இராணுவத்தினரின்...
மக்களே அவதானம்! காலநிலை தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு…
நாட்டின் பல பகுதிகளில் இன்று (26) பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மத்திய, சப்ரகமுவ, ஊவா, மேல் மற்றும்...
திருமணத்திற்கு தயாரான இளம் யுவதி பலி! காதலன் வெளியிட்ட தகவல்
களுத்துறையில் இடம்பெற்ற விபத்தில் யுவதி ஒருவர் உயிரிழந்த நிலையில், விபத்து தொடர்பில் யுவதியின் காதலன் சாட்சியமளித்துள்ளார்.
உயிரிழந்தவர் அடுத்த மாதம் திருமணத்திற்கு தயாரான பட்டதாரி மாணவி என அவர் குறிப்பிட்டுள்ளார்.
“விரைவில் திருமணம் செய்து கொள்ள...
இலங்கை மக்களுக்கு மகிழ்ச்சியான அதிரடி அறிவிப்பு….
20 இலட்சம் குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்கும் நலன்புரி பயன் வேலைத்திட்டம் எதிர்வரும் ஜூன் முதலாம் திகதி முதல் நடைமுறைப்படுத்தப்படும்.
நான்கு பிரிவுகளின் கீழ் 20 இலட்சம் வறிய குடும்பங்களுக்கு குறிப்பிட்ட காலப்பகுதிக்காக இந்த நிவாரணம்...
யாழ். நெடுந்தீவில் ஒரே வீட்டில் ஐவர் சடலமாக மீட்பு! வெளிநாட்டிலிருந்து வந்தவர்களும் இருப்பதாக தகவல்
யாழ். நெடுந்தீவு பகுதியில் வீடொன்றிலிருந்து ஐந்து பேர் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளதுடன், பெண்ணொருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களில் சிலர் வெளிநாட்டிலிருந்து வந்துள்ளதாக அங்கிருக்கும் எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
முதலாம் இணைப்பு
யாழ்....