This Week Trends
எர்லி வார்னிங் லேப்ஸ் (Early Warning Labs) என்ற நிறுவனம் நிலநடுக்கம் ஏற்படுவதை மக்களுக்கு முன்கூட்டியே தெரிவிக்கும் செயலியை வடிமைத்துள்ளது. இதனால் இனி நிலநடுக்கம் ஏற்படுவதை நம்மால் முன்கூட்டியே தெரிந்துகொள்ள முடியும்.இந்த செயலி சீஸ்மிக் (Seismic) சென்சார்கள் கொண்டு நில அதிர்வுகளை முன்னரே கண்டறிந்து, ஆப்பை இன்ஸ்டால் செய்த அனைவருக்கும் தகவல்களை அனுப்புகிறது. இந்த...
கொழும்பு - புறக்கோட்டை, பெஸ்டியன் மாவத்தை தனியார் பேருந்து நிலையத்தின் நுழைவாயில் அருகே நேற்று முற்பகல் அடையாளம் தெரியாதோர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் முன்னாள் இராணுவ வீரர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மற்றொரு முன்னாள் இராணுவ வீரர் காயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், சம்பவம் தொடர்பில் கொழும்பு மத்தி சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் நேரடி...
சர்வதேச ரகசிய நிறுவனம் ஒன்று சில நிமிடங்களுக்குள்ளாக எத்தகைய ஐபோனாக இருந்தாலும் அதை திறக்கக்கூடிய புரோகிராம் ஒன்றைக் கண்டுபிடித்துள்ளதால் ஐபோன் வைத்திருப்பவர்கள் உடனடியாக தங்கள் போனை திறக்க உதவும் பாஸ்வேர்டை மாற்றும்படி எச்சரிக்கப்படுகிறார்கள்.
இதன்மூலம் எதிர் காலத்தில் தங்கள் போனிலுள்ள விடயங்கள் திருடப்படுவதைத் தவிர்க்கலாம். அட்லாண்டாவிலுள்ள கிரே ஷிஃப்ட் என்னும் தனியார் நிறுவனம் ஒன்று இந்த...
Hot Stuff Coming
சர்வதேச திரைப்பட விருதுகளை குவிக்கும் ஆரியாவின் சூப்பர்ஹிட் திரைப்படம்!
ஆர்யாவின் மகாமுனி திரைப்படம் பல சர்வதேச விருதுகளை குவித்து வருகிறது. இயக்குனர் சாந்தகுமார் இயக்கியுள்ள இந்த திரைப்படத்தில் நடிகர் ஆர்யா மூன்று வேடங்களில் நடித்து அசதியுள்ளார்.
இந்நிலையில், இந்த திரைப்படம் பல்வேறு சர்வதேச விருதுகளையும்...
டேனி அல்வேஸ் பாலியல் குற்றச்சாட்டில் கைது!
பிரேஸில் கால்பந்தாட்ட வீரர் டேனி அல்வேஸ், பாலியல் குற்றச்சாட்டு தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளார்.
39 வயதான டேனி அல்வேஸ், பார்சிலோனாவிலுள்ள இரவு விடுதியொன்றில் கடந்த டிசெம்பர் 30ஆம் திகதி தன்னை பாலியல் துஷ்பிரயோகப்படுத்தியதாக பெண்ணொருவர்...
தடுப்பூசி வழங்குவது குறித்து பரிசீலித்து வருவதாக வெளியான செய்திகள்! உறுதிப்படுத்த ஜப்பான் மறுப்பு….
அஸ்ட்ராசெனெகா தடுப்பூசியில் இலங்கைக்கு 600,000 குப்பிகளை வழங்குவது குறித்து பரிசீலித்து வருவதாக வெளியான செய்திகளை உறுதிப்படுத்த ஜப்பான் மறுத்துள்ளதாக தெரியவருகிறது.
கொழும்பில் உள்ள ஜப்பானியத் தூதரகத்தை ஆங்கில ஊடகம் ஒன்று தொடர்பு கொண்டு வினவிய...
இலங்கையில் பிரபல நடிகை பலி!
கினிகத்தேன யடிபேரிய பிரதேசத்தில் களனி கங்கையில் நீராட சென்று உயிரிழந்த யுவதி தொலைக்காட்சி நாடக நடிகை என தெரியவந்துள்ளது.
27 வயதுடைய இவர் ஒரு பிள்ளையின் தாயாவார்.
கண்டியில் இருந்து தனது குடும்பத்துடன் கித்துல்கலவிற்கு சுற்றுலா...
சமீபத்திய கட்டுரைகள்
சனாதனத்தை ஒழித்து ஜனநாயகத்தைப் பாதுகாப்பதே மிகப்பெரும் சவால் – திருமாவளவன்
சிறுபான்மையினர் வெறுப்பை தூண்டி தேசிய அரசியலுக்கு வந்துள்ள மோடி மீண்டும் பிரதமரானால் இந்த நாடு என்ன ஆகும் என திருமாவளவன் கேள்வி எழுப்பியுள்ளார்.
வெறுப்புணர்வின் உச்சத்தில் உள்ள நரேந்திர மோடியின் உண்மை நிலை பிபிசியால்...
லாப் சமையல் எரிவாயுவின் விலை அதிகரிப்பு !
இன்று திங்கட்கிழமை நள்ளிரவு முதல் லாப் சமையல் எரிவாயுவின் விலை அதிகரிக்கப்படும் என அந்நிறுவனம் அறிவித்துள்ளது.
அதற்கமைய, 12.5 கிலோ எரிவாயு 200 ரூவாயினாலும் 5 கிலோ 80 ரூபாயினாலும் 2 கிலோ 32...
துருக்கியில் இரண்டாவது நிலநடுக்கம்!
தென்கிழக்கு துருக்கியில் இரண்டாவது நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதன் மையம் கஹ்ராமன்மாராஸ் நகருக்கு அருகில் உள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்த நிலநடுக்கத்தின் வலிமை ரிக்டர் அளவுகோலில் 7.5 ஆக பதிவாகியுள்ளதாக அமெரிக்க...
துருக்கி நிலநடுக்கத்தால் இலங்கையர்களுக்கு பாதிப்பு இல்லை – அலி சப்ரி
துருக்கியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தினால் இலங்கையர்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும் தற்போதைய நிலைமை தொடர்பில் அவதானம் செலுத்தி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
தெற்கு துருக்கியில் உள்ள காசிண்டெப்...
முல்லைத்தீவில் அவ்வப்போது மழை பெய்யும்!
கிழக்கு, ஊவா மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
வளிமண்டலவியல் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பல இடங்களில்...
அமெரிக்கா மீது உளவு பலூனை பறக்கவிட சீனா எடுத்த முடிவு ஏற்றுக்கொள்ள முடியாதது: பிளிங்கன்...
அமெரிக்கா மீது உளவு பலூனை பறக்கவிட சீனா எடுத்த முடிவு ஏற்றுக்கொள்ள முடியாதது மற்றும் பொறுப்பற்றது என்று இராஜங்க செயலாளர் ஆண்டனி பிளிங்கன் தெரிவித்துள்ளார்.
இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை தோற்றுவித்துள்ள நிலையில், இது...
நீதிபதிகள் நியமனத்தில் தாமதம் செய்ய வேண்டாம் – மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்
நீதிபதிகள் நியமனத்தில் தேவையில்லாமல் தாமதம் செய்ய வேண்டாம் என மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது.
நீதிபதிகள் நியமனம் மற்றும் பணியிட மாற்றம் தொடர்பாக வழங்கும் பரிந்துரைகளை மத்திய அரசு நிராகரிப்பது மற்றும்...
யாழ்.சிறையில் இருந்து எட்டு பேர் விடுதலை….
யாழ். சிறைச்சாலையில் இருந்து 08கைதிகள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
இன்று (சனிக்கிழமை) சுதந்திர தினத்தினை முன்னிட்டு யாழ். சிறைச்சாலையில் குறித்த 08 கைதிகளும் பொது மன்னிப்பு அடிப்படையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
அதன்படி யாழ். சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டு இருந்த 7...
தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிக்கப்பட்டது !
உள்ளூராட்சித் தேர்தலுக்கு தபால் மூலம் எதிர்வரும் 22, 23 மற்றும் 24ஆம் திகதிகளில் வாக்களிக்க முடியும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இதேவேளை, எதிர்வரும் மார்ச் 9 ஆம் திகதியன்று உள்ளூராட் தேர்தல் நடத்தப்படும்...
வவுனியாவில் அமைந்துள்ள பண்டார வன்னியனுன் நினைவுத் தூபிக்கு மலர்மாலை அணிவிப்பு…
இலங்கையின் சுதந்திரதினத்தில் வவுனியாவில் அமைந்துள்ள பண்டார வன்னியனுக்கு மலர்மாலை அணிவிப்பு இடம்பெற்றுள்ளது.
இன்று (சனிக்கிழமை) வவுனியா பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் மாவட்ட செயலக வாயிலில் அமைந்துள்ள பண்டாரவன்னியன் நினைவுத் தூபிக்கு மலர்மாலை அணிவிக்கப்பட்டது.
குறித்த நிகழ்வில்...