“Sometimes the simplest things are the most profound. My job is to bring out in people & what they wouldn’t dare do themselves“
இலங்கையிலிருந்து அவசரமாக வெளிநாடு செல்லவுள்ளோருக்கான முக்கிய தகவல்…..
அவசரமாக வெளிநாடு செல்லவுள்ளவர்களுக்கு குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் முக்கிய அறிவுறுத்தலொன்றை வழங்கியுள்ளது.
குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் பிரதான அலுவலகத்தில் ஒரு நாள் சேவையின் மூலம் கடவுச் சீட்டை பெற்றுக்கொள்வதற்கு எதிர்வரும் 60 நாட்களுக்கான திகதியும்,...
எதிர்வரும் வாரங்களில் அரசாங்கத்தில் பெரும் மாற்றங்கள்! முற்றாக முடங்கும் அபாயத்தில் நாடு….
எதிர்வரும் வாரங்களில் அரசாங்கத்தில் பெரும் மாற்றங்கள் ஏற்படவுள்ளதாகவும், புதிய அரசாங்கத்தை அமைக்கும் வகையில் பிரதமர் பதவியில் மாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் அரசியல் உயர்மட்டத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
சர்வகட்சி அரசாங்கத்தை அமைக்க வேண்டும் என்றும், அதனூடாகவே...
இன்று முதல் சகல பாடசாலைகளுக்கும் விடுமுறை!
இன்று முதல் எதிர்வரும் 8ஆம் திகதி வரையில் சகல பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
தற்போதைய எரிபொருள் நெருக்கடி நிலைமைக்கு மத்தியில் பாடசாலை நடவடிக்கைகளை முன்கொண்டு செல்வது தொடர்பான விசேட கலந்துரையாடல் ஒன்று கல்வி...
எரிபொருள் தீர்ந்து போனதால் இராணுவ வீரரின் கையை வெட்டிய நபர்…..
எம்பிலிப்பிட்டிய 100 மைல் கல் பகுதியில் அமைந்துள்ள இந்திய எண்ணெய் நிறுவனத்தின் எரிபொருள் நிரப்பும் நிலையத்தில் ஏற்பட்ட நெரிசல் மற்றும் மோதலுக்கு இடையில் ஒருவர், அங்கு பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்த இராணுவ வீரரை...
இலங்கைக்காக தனது சொந்த பணத்தை செலவு செய்ய தயாராகும் கோடீஸ்வர அரசியல்வாதி……
தமது வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்த ஆறுமாத கால அவகாசம் உள்ளதாக முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சர் தம்மிக்க பெரேரா தெரிவித்தார்.
அதனைச் சரியாகச் செய்யாவிட்டால் தமது மூன்று பிள்ளைகளும் “அப்பா Come home” என்று பலகையை கைகளில்...
புத்தளம் பகுதியில் மானை வேட்டையாடிய நபர் கைது….
புத்தளம் வண்ணாத்திவில்லு பகுதியில் காட்டு துப்பாக்கியினால் மானொன்றை வேட்டையாடி இறைச்சிக்காக விற்பனை செய்த குற்றத்திற்காக கருவலகஸ்வெவ வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளினால் நேற்று (02) பிற்பகல் சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது செய்து...
ரொசல்ல ஐட்றி பகுதியில் வெள்ளம் – 21 குடும்பங்கள் பாதிப்பு…
மலையக பிரதேசங்களில் இன்று ஞாயிற்றுக்கிழமை அன்று அதிகாலை முதல் கன மழை மற்றும் பலத்த காற்று காரணமாக பல்வேறு பகுதிகளில் வெள்ளப்பெருக்குடன் சிறு சிறு மண்சரிவுகளும் ஏற்பட்டுள்ளது.
வட்டவளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ரொசல்ல ஐட்றி...
அனைத்து அரச, தனியார் பாடசாலைகளுக்கும் விடுமுறை…
அனைத்து அரச மற்றும் அரசாங்கம் அங்கீகாரம் கொண்ட தனியார் பாடசாலைகளுக்கு ஜூலை 4 முதல் 8 வரை விடுமுறை வழங்கப்படும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
கடந்த இரண்டு வாரங்களில் பாடசாலைகளின் அதிபர்கள், ஆசிரியர்கள்...
கொழும்பில் மக்களை அச்சுறுத்தும் மர்ம நபர் – கண்டுகொள்ளாத பொலிஸார்….
கொழும்பு, மாளிகாவத்தையில் மக்கள் அதிகமாக நடமாடும் பகுதிகளில் பெரிய கத்தியை வைத்து அச்சுறுத்தும் கொள்ளைக்காரர் ஒருவர் சுதந்திரமாக சுற்றி திரிவதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த ஒரு வாரத்தில் மட்டும் குறித்த கொள்ளையர் பேக்கரிகள், கடைகள்,...
50 ரூபாவிற்கு விற்பனை செய்த உதிரிபாகங்கள் 800 ரூபாவிற்கு கொள்வனவு….
நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி மற்றும் எரிபொருள் தட்டுப்பாடு என்பவற்றின் காரணமாக தற்போது துவச்சக்கரவண்டி பாவனை அதிகரித்துள்ளது.
மேலும் பழைய இரும்புக்காக ஒரு கிலோ ஐம்பது ரூபாவிற்கு விற்பனை செய்த துவிச் சக்கர வண்டிகளின்...
பிரதமர் நிதியமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்படலாம் என தகவல்…..
பிரதமர் ரணில் விக்ரமசிங்க விரைவில் நிதியமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்படலாம் என அரசாங்கத்தின் உட்தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தை வெற்றிகரமாக முடிக்காத ரணில் சர்வதேச நாணய நிதியத்துடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையை வெற்றிகரமாக...
நாடு முழுவதும் நாளை முதல் முழுமையாக முடங்கப்போகும் தனியார் பேருந்து சேவை! வெளியான தகவல்…
தனியார் பேருந்து சேவையை முழுமையாக நிறுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் ஊடகமொன்றுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர்...
இரண்டு வாரங்களுக்கு இலங்கை முழுமையாக முடங்கும் அபாயம்….
அரசாங்கத்தினால் உத்தியோகபூர்வமாக தீர்மானிக்கப்படாத போதிலும், எரிபொருள் நெருக்கடி காரணமாக அடுத்த வாரம் நாடு பூட்டப்படும் அபாயம் உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அத்தியாவசிய சேவைகளை கூட பேண முடியாத அளவிற்கு எரிபொருள் நெருக்கடி நாட்டை பாதித்துள்ள நிலையில்,...
இலங்கையிலிருந்து படகு மூலம் தனுஷ்கோடி சென்ற வயோதிப தம்பதியரில் ஒருவர் மரணம்….
இலங்கையிலிருந்து படகு மூலம் தனுஷ்கோடி சென்ற பரமேஸ்வரி என்ற வயோதிப தாய் சிகிச்சை பலனின்றி நேற்று (2) சனிக்கிழமை இரவு உயிரிழந்துள்ளார்.
மன்னார் முருங்கன் பிட்டி பகுதியை சேர்ந்த பரமேஸ்வரி மற்றும் சிவன் ஆகிய...
எரிபொருள் விநியோகஸ்தர்களின் நிபந்தனை:விநியோகம் ஸ்தம்பிக்கும் நிலை….
இலங்கைக்கு இதுவரை எரிபொருளை விநியோகித்து வந்த ஏழு விநியோகஸ்தர்களுக்கு செலுத்த வேண்டிய 655 மில்லியன் டொலர் நிலுவை பணத்தை செலுத்தும் விதம் தொடர்பான திட்டத்தை முன்வைக்கும் வரை எரிபொருள் விநியோகம் நடைபெறாது என அந்த விநியோகஸ்தர்கள்...
போதைபொருளுடன் ஒருவர் கைது……
வாழைச்சேனையில் ஹெரோயின் போதைபொருளுடன் நபரொருவர் நேற்று(01) இரவு கைது செய்யப்பட்டுள்ளார்.
வாழைச்சேனை காகித ஆலை இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கமைய, கதிரவெளி விசேட அதிரடிப்படையினருடன் இணைந்து மேற்கொள்ளப்பட்ட சுற்றி வளைப்பு நடவடிக்கையின்...
விவசாயிகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் எரிபொருள் விநியோகம்…
மட்டக்களப்பில் நெல் அறுவடை ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் விவசாயிகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் எரிபொருள் விநியோகிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு நிலவுகின்றமையால் இவ்வாறு மட்டக்களப்பிலுள்ள விவசாயிகள் நெல் அறுவடைக்காக டீசல் பெறுவதற்கு சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.
எரிபொருள் விநியோகம்
இந்நிலையில் விவசாயிகளின் தேவைகளை கருத்தில்...
இலங்கையில் பாதாள உலக குழுக்கள் தீட்டிய திட்டம் அம்பலம்! வெளியான பகீர் தகவல்கள்….
போதைப்பொருள் சோதனைகள் மற்றும் பாதாள உலக அடக்கு முறைகளில் நேரடியாக ஈடுபட்டு ஓய்வுபெற்ற பல பொலிஸ் உத்தியோகத்தர்களை கொலை செய்ய பாதாள உலகக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதற்கமைய, கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில்...
யாழில் கைதான வவுனியாவை சேர்ந்த இளைஞன்! வெளியான பகீர் பின்னணி….
யாழ். வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வழக்கம்பரை பகுதியில் 3 தொலைபேசிகளை திருடிய சந்தேகத்தில் 20 வயதுடைய இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வவுனியாவை சேர்ந்த இளைஞனையே வட்டுக்கோட்டை பொலிஸார் கைது செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
குறித்த இளைஞன்...
இலங்கைக்கு உதவிக்கரம் நீட்டிய மலேசிய மதகுருமார்கள்!
இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில் மலேசியாவில் உள்ள பல பௌத்த மற்றும் மத அமைப்புகள் இலங்கைக்கு அவசர மருந்து மற்றும் மருத்துவ பொருட்களை நன்கொடையாக வழங்கியுள்ளன அதன்படி கோலாலம்பூரைப் பிரதிநிதித்துவப்படுத்தும்...