3 பேருடன் ஹோட்டலுக்கு வந்த சிறுமி சடலமாக மீட்பு…

களுத்துறை பிரதேசத்தில் உள்ள ஹோட்டலுக்கு இளைஞன் ஒருவருடன் வந்த 16 வயதுடைய சிறுமியின் நிர்வாண சடலம் ஹோட்டலுக்குப் பின்னால் உள்ள ரயில் பாதையில் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். களுத்துறை நாகொட பிரதேசத்தில் வசிக்கும் 16...

கோதுமை மா விலை உயர்வடையும் சாத்தியம்

கோதுமை மாவின் விலை உயர்த்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. இறக்குமதி வரி அதிகரிப்பு காரணமாக 10 ரூபா அல்லது அதனை விட குறைந்த தொகையில் கோதுமை மா ஒரு கிலோகிராமின் விலை உயர்த்தப்படும் என தெரிவிக்கப்படுகின்றது. அத்தியாவசிய...

இலங்கை மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

இலங்கை மக்கள் உடனடியாக சுகாதார பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும் என சுகாதார துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். உலகில் புதிதாகப் பதிவாகியுள்ள கோவிட் வைரஸின் துணை வகையான Arcturas தொற்றாளர்கள் இன்னமும் இலங்கையில் உறுதிப்படுத்தப்படவில்லை. எனினும் பருவகால காய்ச்சல்...

யாழில் மற்றுமொரு காணிக்கு பிக்குகளால் சிக்கல்: இன்று போராட்டத்துக்கு அழைப்பு

யாழ். கந்தரோடையில் தனியார் காணியைக் கொள்வனவு செய்துள்ள பிக்கு அதில் விகாரை அமைப்பதற்கு எடுத்துவரும் நடவடிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்து கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. இன்றைய தினம் (07.05.2023) முன்னெடுக்கப்படவுள்ள இப்போராட்டத்திற்கு தமிழ்த் தேசியப் பேரவை அழைப்பு விடுத்துள்ளது. இது தொடர்பில்...

இலங்கை ரூபாயின் பெறுமதியில் ஏற்படவுள்ள வீழ்ச்சி – மக்களுக்கு காத்திருக்கும் நெருக்கடி

இலங்கை ரூபாவின் பெறுமதி 567 ரூபாவாக குறையும் என பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளாதாரம் மற்றும் புள்ளியியல் பிரிவின் பேராசிரியர் வசந்த அத்துகோரள தெரிவித்துள்ளார். 2022 ஆம் ஆண்டு முதல் 2028 ஆம் ஆண்டு வரையிலான...

யாழ். தையிட்டி விகாரையை ஒருபோதும் அகற்றமுடியாது: சவேந்திர சில்வா

யாழ். தையிட்டியில் அமைக்கப்பட்டுள்ள திஸ்ஸ விகாரை இராணுவத்தினரின் வழிபாட்டுக்காகவே உருவாக்கப்பட்டது. அதனை ஒருபோதும் அகற்றமுடியாது என பாதுகாப்புப் படைகளின் பிரதானி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இந்த விகாரைக்கான கலசம் வைக்கும் நிகழ்வு அண்மையில் நடைபெற்றிருந்தது. இராணுவத்தினரின்...

மக்களே அவதானம்! காலநிலை தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு…

நாட்டின் பல பகுதிகளில் இன்று (26) பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மத்திய, சப்ரகமுவ, ஊவா, மேல் மற்றும்...

திருமணத்திற்கு தயாரான இளம் யுவதி பலி! காதலன் வெளியிட்ட தகவல்

களுத்துறையில் இடம்பெற்ற விபத்தில் யுவதி ஒருவர் உயிரிழந்த நிலையில், விபத்து தொடர்பில் யுவதியின்  காதலன் சாட்சியமளித்துள்ளார். உயிரிழந்தவர் அடுத்த மாதம் திருமணத்திற்கு தயாரான பட்டதாரி மாணவி என அவர் குறிப்பிட்டுள்ளார். “விரைவில் திருமணம் செய்து கொள்ள...

இலங்கை மக்களுக்கு மகிழ்ச்சியான அதிரடி அறிவிப்பு….

20 இலட்சம் குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்கும் நலன்புரி பயன் வேலைத்திட்டம் எதிர்வரும் ஜூன் முதலாம் திகதி முதல் நடைமுறைப்படுத்தப்படும். நான்கு பிரிவுகளின் கீழ் 20 இலட்சம் வறிய குடும்பங்களுக்கு குறிப்பிட்ட காலப்பகுதிக்காக இந்த நிவாரணம்...

யாழ். நெடுந்தீவில் ஒரே வீட்டில் ஐவர் சடலமாக மீட்பு! வெளிநாட்டிலிருந்து வந்தவர்களும் இருப்பதாக தகவல்

யாழ். நெடுந்தீவு பகுதியில் வீடொன்றிலிருந்து ஐந்து பேர் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளதுடன், பெண்ணொருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலைக்கு  கொண்டு செல்லப்பட்டுள்ளார்.  சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களில் சிலர் வெளிநாட்டிலிருந்து வந்துள்ளதாக அங்கிருக்கும் எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார். முதலாம் இணைப்பு யாழ்....

நலத்திட்ட உதவி : விசேட வர்த்தமானி அறிவித்தல்….

ஜூலை 01ஆம் திகதி முதல் நலத்திட்ட உதவிகள் வழங்கும் திட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பான விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. நிதியமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

ஐபிஎல் 2023 : பிளேஓப் மற்றும் இறுதிப் போட்டிகள் சென்னை, அகமதாபாத்தில்

2023 ஐ.பி.எல். தொடரின் பிளேஓப் மற்றும் இறுதிப் போட்டிகள் சென்னை மற்றும் அகமதாபாத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளன. முதல் தகுதிச் சுற்று மற்றும் எலிமினேட்டர் முறையே மே 23 மற்றும் மே 24 ஆகிய...

பள்ளிவாசல் மீது குண்டுத் தாக்குதல் என பொய்யான தகவலை வழங்கியவர் கைது !

அக்குறணை பள்ளிவாசல் மீது குண்டுத் தாக்குதல் நடத்தப்படவிருப்பதாக பொய்யான தகவலை வழங்கிய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் இன்று (சனிக்கிழமை) காலை மேற்கொண்ட நடவடிக்கையின் போதே அவர் கைது செய்யப்பட்டுள்ளார். கண்டி...

சூடானில் அறிவிக்கப்பட்ட போர் நிறுத்தம் தோல்வி: தொடர்கின்றது மோதல்…

புனித ரமழான் பெருநாளை முன்னிட்டு சூடானில் அறிவிக்கப்பட்ட போர் நிறுத்தம் தோல்வியடைந்துள்ளது என சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.   கார்டூம் நகரம் முழுவதும் குண்டுவெடிப்புகள் மற்றும் துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் பதிவாகி வருவதாக வெளிநாட்டு ஊடகங்கள்...

யாழில் மர்ம நபர்களால் தாக்கப்பட்ட உணவகம்…

யாழ்ப்பாணம் நல்லூர் பகுதியில் உள்ள உணவகம் ஒன்றினுள் அத்துமீறி நுழைந்து தாக்குதல் ஒன்று நடத்தப்பட்டுள்ளது. ஏழு சந்தேகநபர்களை கொண்ட வன்முறை கும்பல் ஒன்றே நேற்று(20.04.2023) இந்த தாக்குதலை மேற்கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, நல்லூர்...

கொழும்பில் இருந்து சென்ற பேருந்தில் துஷ்பிரயோகம் – தவறி விழுந்து பெண் பலி

கொழும்பில் இருந்து அவிசாவளை நோக்கி பயணித்த பேருந்தில் இருந்து தவறி விழுந்து பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். பேருந்தில் துஷ்பிரயோகத்திற்குள்ளான பெண் ஒருவரே இந்த சம்பவத்திற்கு முகம் கொடுத்துள்ளார். கொழும்பில் தனியார் நிறுவனமொன்றில் பாதுகாப்பு உத்தியோகத்தராக கடமையாற்றிய...

மக்களே அவதானம்! காலநிலை தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு….

  மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல இடங்களில் பிற்பகலில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம்...

கிளிநொச்சியில் மண்ணில் புதையுண்ட நிலையில் அடையாளம் காணப்பட்டுள்ள எறிகணை..

கிளிநொச்சி-விவேகானந்தர் நகர் பகுதியில் கடந்த வாரம் வீட்டுக்கு அத்திவாரம் வெட்டும்போது மண்ணில் புதையுண்ட நிலையில் எறிகணையொன்று அடையாளம் காணப்பட்டுள்ளது. கிளிநொச்சி விவேகானந்த நகர் தாய் தந்தையை இழந்த சிறுவன் ஒருவருக்கான வீட்டினை ஒருவரின் உதவி...

மயக்க மருந்து நிபுணர்கள் பற்றாக்குறை: அவசர சத்திர சிகிச்சைகள் இடைநிறுத்தம்!

மயக்க மருந்து நிபுணர்கள் பற்றாக்குறை காரணமாக எம்பிலிப்பிட்டிய மாவட்ட பொது வைத்தியசாலையில் இரண்டு வாரங்களுக்கு மேலாக அனைத்து அவசர சத்திர சிகிச்சைகளும் இடைநிறுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. நேற்றைய தினம் (19.04.2023) ஊடகங்களில் வெளியான அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. இரத்தினபுரியில்...

விமல் மற்றும் கம்மன்பிலவுக்கு மகிந்த தரப்பு வலைவீச்சு….

விமல் வீரவன்ச மற்றும் உதய கம்மன்பில ஆகியோரை மீண்டும் வளைத்துப் போடுவதற்கு மகிந்த ராஜபக்ச தரப்பு நடவடிக்கை ஒன்றை திரைமறைவில் மேற்கொண்டிடுப்பதாக மகிந்த தரப்பு வட்டாரத்தில் இருந்து தகவல்கள் கசிந்துள்ளன. எதிர்காலத்தில் எழப்போகும் அரசியல்...