விசேட செய்திகள்
DON'T MISS
யாழ். தையிட்டி விகாரையை ஒருபோதும் அகற்றமுடியாது: சவேந்திர சில்வா
யாழ். தையிட்டியில் அமைக்கப்பட்டுள்ள திஸ்ஸ விகாரை இராணுவத்தினரின் வழிபாட்டுக்காகவே உருவாக்கப்பட்டது. அதனை ஒருபோதும் அகற்றமுடியாது என பாதுகாப்புப் படைகளின் பிரதானி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இந்த விகாரைக்கான கலசம் வைக்கும் நிகழ்வு அண்மையில் நடைபெற்றிருந்தது.
இராணுவத்தினரின்...
மக்களே அவதானம்! காலநிலை தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு…
நாட்டின் பல பகுதிகளில் இன்று (26) பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மத்திய, சப்ரகமுவ, ஊவா, மேல் மற்றும்...
LATEST VIDEOS
TRAVEL GUIDE
திருச்சி அரசு மருத்துவமனையில் ஈழத்தமிழர்கள் 6பேர் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதி…..
திருச்சி சிறப்பு அகதிகள் முகாமில் அடைத்துவைக்கப்பட்டிருக்கும் ஈழத்தமிழ் அகதிகள் தமது விடுதலைக்காக உணவு தவிர்ப்பு போராட்டத்தினை முன்னெடுத்துவரும் நிலையில் 6 பேர் கவலைக்கிடமான நிலையில் திருச்சி அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில்...
கிளிநொச்சியில் மீண்டும் நாளை முதல் பாடசாலை ஆரம்பம் : வெளியான முழுமையான தகவல்
கிளிநொச்சியில் மீண்டும் நாளை முதல் பாடசாலை ஆரம்பம் : வெளியான முழுமையான தகவல்
கிளிநொச்சி மாவட்டத்தில் சாதாரண தர வகுப்புகளை மாத்திரம் நாளை (01) முதல் ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
கடந்த திங்கட்கிழமை நாடளாவிய பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்ட...
PHONES & DEVICES
3 பேருடன் ஹோட்டலுக்கு வந்த சிறுமி சடலமாக மீட்பு…
களுத்துறை பிரதேசத்தில் உள்ள ஹோட்டலுக்கு இளைஞன் ஒருவருடன் வந்த 16 வயதுடைய சிறுமியின் நிர்வாண சடலம் ஹோட்டலுக்குப் பின்னால் உள்ள ரயில் பாதையில் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
களுத்துறை நாகொட பிரதேசத்தில் வசிக்கும் 16...
கோதுமை மா விலை உயர்வடையும் சாத்தியம்
கோதுமை மாவின் விலை உயர்த்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இறக்குமதி வரி அதிகரிப்பு காரணமாக 10 ரூபா அல்லது அதனை விட குறைந்த தொகையில் கோதுமை மா ஒரு கிலோகிராமின் விலை உயர்த்தப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.
அத்தியாவசிய...
LATEST TRENDS
இலங்கையில் வாகன கொள்வனவில் ஈடுபடும் மக்களுக்கு முக்கிய அறிவுறுத்தல்….
இலங்கையில் பொது மக்கள் நியாயமற்ற விலையில் வாகனங்களை வாங்கக்கூடாது என அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
இந்த விடயத்தை வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் இந்திக சம்பத் மெரஞ்சிகே தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
தற்போதைய சூழ்நிலையில்...
அனிதாவின் கணவர் திடீரென வெளியிட்ட பதிவு… “இவ்ளோ நாள் இப்படி இல்லை..எனக்கே புதுசா…”
பிக் பாஸ் நிகழ்ச்சி இம்முறை முறை பல திருப்பங்களுடன், விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது. ஆரம்பத்திலேயே சுரேஷ் மற்றும் அனிதா இடையே சிறு மோதல்...
TECH
REVIEWS
3 பேருடன் ஹோட்டலுக்கு வந்த சிறுமி சடலமாக மீட்பு…
களுத்துறை பிரதேசத்தில் உள்ள ஹோட்டலுக்கு இளைஞன் ஒருவருடன் வந்த 16 வயதுடைய சிறுமியின் நிர்வாண சடலம் ஹோட்டலுக்குப் பின்னால் உள்ள ரயில் பாதையில் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
களுத்துறை நாகொட பிரதேசத்தில் வசிக்கும் 16...