விசேட செய்திகள்
DON'T MISS
ஆயிரம் ரூபாய் சம்பள விவகாரம் – சம்பள நிர்ணயசபை நாளை மீண்டும் கூடுகிறது…..
பெருந்தோட்டத் தொழிலாளர்களின் ஆயிரம் ரூபாய் சம்பள அதிகரிப்பு தொடர்பாக சம்பள நிர்ணயசபை நாளை (திங்கட்கிழமை) மீண்டும் கூடி பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்கவுள்ளது.
தோட்டத் தொழிலாளர்களுக்கு நாளாந்த சம்பளமாக...
வெலிக்கடை சிறைச்சாலையில் மேற்கொள்ளப்பட்ட விஷேட சுற்றிவளைப்பில் தொலைபேசிகள் உட்பட சில பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன….
குறித்த சிறைச்சாலையின் செபல் பிரிவிலேயே இவ்வாறு சோதனை செய்யப்பட்டதாக சிறைச்சாலை ஆணையாளர் தெரிவித்துள்ளார்.
இதன்போது 11 கையடக்க தொலைபேசிகள், 4 சிம் அட்டைகள் மற்றும் 6...
LATEST VIDEOS
TRAVEL GUIDE
யாழ்.நல்லூரடியில் பெண்ணுக்கு கொரோனா!
யாழ்ப்பாணம் நல்லூரடியில் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
70 வயதான பெண்ணொருவரே தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளார்.
கடந்த 11ஆம் திகதி கொழும்பிலிருந்து...
மக்கள் எதிராக வாக்களிப்பது உறுதி, இதனால் 2020 ஓய்வு பெறுவேன்- பாலித
மக்களுக்கு எவ்வாறான சேவைகள் செய்தாலும் தேர்தலின் போது அவர்கள் எதிராக வாக்களிப்பது உறுதியானது எனவும், இதனால், தான் எதிர்வரும் 2020 இன் பின்னர் அரசியலில் இருந்து ஓய்வுபெற தயாராக உள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் பாலித ரங்கே...
PHONES & DEVICES
கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை அபிவிருத்தி அனுமதி..,
இந்தியாவின் அதானி குழுமத்துடன் இணைந்து கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை அபிவிருத்தி செய்ய அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
35 வருட கால ஒப்பந்தத்தின் அடிப்படையில் இந்த...
இலங்கையில் இதுவரையில் 509,275 பேருக்கு கொவிட் தடுப்பூசி…..
இலங்கையில் இதுவரையில் 509,275 பேருக்கு கொவிட் தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நேற்றைய தினத்தில் மாத்திரம் 42,925 பேருக்கு கொவிட் தடுப்பூசி ஏற்றப்பட்டு்ளளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
LATEST TRENDS
டுபாயில் 2 கோடி ரூபா பெறுமதியான மாணிக்கக் கல் திருடிய இலங்கை பாதுகாப்பு அதிகாரி...
டுபாய் நிறுவனமொன்றின் பணப் பெட்டியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த 2 கோடி ரூபா பெறுமதியான அரிய வகையான நீல மாணிக்கக் கல் ஒன்றை திருடிய குற்றச்சாட்டின் பேரில் இலங்கை பாதுகாப்புப் பிரிவு அதிகாரியொருவர் டுபாய்...
வவுனியா தனிமைப்படுத்தல் மையத்தில் மூவருக்கு கொரோனா….
வவுனியா – பூந்தோட்டத்தில் அமைந்துள்ள தனிமைப்படுத்தல் மையத்தில் கம்பஹாவைச் சேர்ந்த மூவருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
அவர்கள் வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டமையால் வைத்தியசாலையும் தொற்றுநீக்கப்பட்டதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
வவுனியா பூந்தோட்டத்தில் அமைந்துள்ள...
TECH
FASHION
REVIEWS
கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை அபிவிருத்தி அனுமதி..,
இந்தியாவின் அதானி குழுமத்துடன் இணைந்து கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை அபிவிருத்தி செய்ய அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
35 வருட கால ஒப்பந்தத்தின் அடிப்படையில் இந்த...