விசேட செய்திகள்
FASHION WEEK
DON'T MISS
டிராய் தலைவரின் தகவல்கள் ஆதார் டேட்டாவில் இருந்து எடுக்கப்பட்ட கிடையாது – ஆதார் ஆணையம்
டிராய் தலைவரின் தனிப்பட்ட தகவல்கள் ஆதார் டேட்டாவில் இருந்து எடுக்கப்பட்ட கிடையாது என ஆதார் ஆணையம் தெரிவித்துள்ளது.
இந்திய தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் (டிராய்) தலைவர் ஆர்.எஸ். ஷர்மா, டுவிட்டரில் தன்னுடைய ஆதார்...
LATEST NEWS
கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை அபிவிருத்தி அனுமதி..,
இந்தியாவின் அதானி குழுமத்துடன் இணைந்து கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை அபிவிருத்தி செய்ய அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
35 வருட கால ஒப்பந்தத்தின் அடிப்படையில் இந்த...
இலங்கையில் இதுவரையில் 509,275 பேருக்கு கொவிட் தடுப்பூசி…..
இலங்கையில் இதுவரையில் 509,275 பேருக்கு கொவிட் தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நேற்றைய தினத்தில் மாத்திரம் 42,925 பேருக்கு கொவிட் தடுப்பூசி ஏற்றப்பட்டு்ளளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
8 மாதங்கள் நிரம்பிய குழந்தையை அடித்து துன்புறுத்திய தாய் கைது – யாழில் சம்பவம்!
யாழ்ப்பாணத்தில் 8 மாதங்கள் நிரம்பிய குழந்தையை அடித்து துன்புறுத்திய குற்றச்சாட்டில் தாயொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நல்லூர் பிரதேச செயலக அதிகாரிகள் மற்றும் யாழ்ப்பாணம் பொலிஸார் சம்பவ...
POPULAR ARTICLES
வவுனியாவில் 863 பேர் சுய தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்
வவுனியா மாவட்டத்தில் 347 குடும்பங்களைச் சேர்ந்த 863 பேர் சுய தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் எம்.மகேந்திரன் தெரிவித்தார்.
வவுனியா மாவட்டத்தில் கொவிட்...
மக்கள் எதிர்பார்க்கும் பொறுப்பு வழங்கப்படல் வேண்டும்- அமைச்சர் சஜித்
பதவிகளுக்கு அதிகாரத்தை கூட்டுவதனால் எந்தவித நன்மையும் கிடையாது எனவும், தமது இறுதித் தீர்வு மக்களின் வாக்கிலேயே தீர்மானிக்கப்படுவதாகவும், மக்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்ப பொறுப்புக்கள் வழங்கப்பட வேண்டும் எனவும் அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
ஹம்பாந்தோட்ட...
புதியதோர் மனிதனை சமூகத்திற்கு பெற்றுக்கொடுப்பதே புதுவருடம் ; புதுவருட வாழ்த்துச் செய்தியில் ஜனாதிபதி
புதிய பார்வையும் புதிய நோக்கும் கொண்ட புதியதோர் மனிதனை சமூகத்திற்கு பெற்றுக்கொடுப்பதே புதுவருடம் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி வெளியிட்டுள்ள தமிழ் சிங்கள புத்தாண்டு வாழ்த்து செய்தியிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அவரது வாழ்த்துச்...
LATEST REVIEWS
வடமராட்சி அக்கரை கடற்கரையில் பொலிஸ் பாதுகாப்பு அரண் அமைக்கப்பட்டமையினால்சமூகச் சீர்கேடுகள் குறைவடைந்துள்ள தாகத் தெரிவிக்கப்படுகின்றது
வடமராட்சி அக்கரை கடற்கரையில் பொலிஸ் பாதுகாப்பு அரண் அமைக்கப்பட்டமையினால் அங்கு இடம்பெறும் துசமூகச் சீர்கேடுகள் குறைவடைந்துள்ள தாகத் தெரிவிக்கப்படுகின்றது. வடமராட்சி அக்கரை கடற் கரையில் நீண்டநாட்களாக சமூக சீர்கேடு இடம்பெறுவதாகத் தெரிவித் சிலர் போராட்டத்தில்...