பாலிவுட் சினிமாவின் முன்னணி நடிகராக இருப்பவர் ஷாருக்கான். காதல் மன்னனாக ரசிகர்கள் அவரை கொண்டாடி வருகிறார்கள்.
ஷாருக்கான் கொரோனா நோய் தொற்று குறையவே தனது புதிய படங்களின் வேலையை தொடங்கியுள்ளார். அவர் அட்லீ இயக்கத்தில் நடிக்க கமிட்டாகியுள்ள புதிய படத்தின் படப்பிடிப்பை பூனேவில் தொடங்கியுள்ளார்.
இந்த படத்தில் நயன்தாரா, பிரியா மணி இருவரும் நாயகிகளாக நடிக்கிறார்கள்.
தற்போது படம் குறித்து என்ன தகவல் என்றால் படத்தில் காமெடி நடிகர் யோகி பாபு நடிப்பதாக கூறப்படுகிறது.