இலங்கையர்களுக்கு மலேசியாவில் தொழில்வாய்ப்புகளை அதிகரிக்க ஆலோசனை….
இலங்கையர்களுக்கு மலேசியாவில் தொழில்வாய்ப்புகளை அதிகரிப்பது தொடர்பில் அமைச்சர் மனூஷ நாணயக்கார ஆலோசனை நடத்தியுள்ளார்.இலங்கைக்கான மலேசியத் தூதுவர் டெங்யெங் தாய் உடன் நடைபெற்ற குறித்த கலந்துரையாடலின் போது மலேசியத் தொழில் வாய்ப்புக்கான பயிற்சி மையம்...
பிரித்தானியாவில் புதிய விசா திட்டம்: அனுமதிக்கப்பட்டுள்ள நாடுகள் – செய்திகளின் தொகுப்பு….
பிரித்தானியாவுக்குள் வேலைவாய்ப்பைப் பெற்றுக்கொள்ளும் வகையில் வெளிநாட்டுப் பல்கலைக்கழக பட்டதாரிகளுக்கு விசா எனப்படும் புதிய நுழைவிசைவு திட்டம் நேற்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தில் வெறும் 715 பவுண்ஸ் கட்டணத்துடன் முதல் மூன்று வருடங்களுக்குரிய வேலைவாய்ப்பு விசா...
இந்திய வரலாற்றில் முதன் முறையாக பெண்களின் ஊடக புரட்சி!
பெண்களின் ஊடகப் புரட்சி
இந்தியாவின் முதல் முழுமையான பெண் செய்தி அறை, ஒரு ஊடக புரட்சியை உருவாக்கியுள்ளது.
கபர் லஹரியா அல்லது வேவ்ஸ் ஒஃப் நியூஸ் (செய்தியின் அலை) என்ற இந்த ஊடகம், வட இந்தியாவில்...
இலங்கை குடியேற்றவாசிகள் தொடர்பில் லிபரல் கட்சியின் பிரசாரம்:விசாரணைகளை ஆரம்பித்துள்ள புதிய அரசாங்கம்….
அவுஸ்திரேலியாவின் சமஷ்டி பொதுத் தேர்தல் நடைபெற்ற தினத்தில் இலங்கையில் இருந்து சட்டவிரோத குடியேற்றவாசிகளை ஏற்றிய படகு அந்நாட்டின் எல்லை பாதுகாப்பு அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டது என மேற்கொள்ளப்பட்ட பிரசாரம் சம்பந்தமாக தொழிற்கட்சி தலைமையிலான புதிய அரசாங்கம் விசாரணைகளை...
இலங்கைக்கு பிரான்ஸ் வழங்கிய அன்பளிப்பு….
பிரான்ஸ் அரசாங்கம் மூன்று லட்சம் யூரோ பெறுமதியான மயக்க மருந்து மற்றும் சுவாச நோய்களுக்கு பயன்படுத்தும் மருந்துகளை இலங்கைக்கு அன்பளிப்பு செய்துள்ளது.
இந்த மருந்து தொகையை இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவர் எரிக் லெவர்டு, உத்தியோகபூர்வமாக சுகாதார அமைச்சர்...
ஜப்பானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை விடுப்பு…..
இந்தோனேசியாவிற்கு அருகே கிழக்கு திமோர் கடற்கரையில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக செய்திகளின் வெளியாகியுள்ளன.
6.2 ரிச்டர் அளவில் இந்த நில நடுக்கம் பதிவாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சுனாமி எச்சரிக்கை
இந்த நிலநடுக்கம் பசிபிக் பெருங்கடலின் அடிப்பகுதியில் பதிவாகியுள்ளது.
எனினும் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை...
இன்னமும் காயாத ரத்தம்!! இலக்கு வைக்கப்பட்ட தமிழர்கள் – மாறாத சிந்தனை….
ஈழத் தமிழர்களுடைய வரலாற்றின் அத்தனை பக்கங்களுமே இரத்தத்தால் எழுதப்பட்டவை. அதிலும் குறிப்பாக ஏப்ரல், மே, யூன், யூலை போன்ற மாதங்களைக் கறுப்பு மாதங்களாக பிரகடனப்படுத்துகின்ற அளவிற்குக் கறைபடிந்தவை.
கிள்ளுக்கீரையாக்கப்படும் தமிழர்கள்
காலனியாதிக்கத்திலிருந்து இலங்கை சுதந்திரம் அடைவதற்கு முன்பும்...
திருச்சி அரசு மருத்துவமனையில் ஈழத்தமிழர்கள் 6பேர் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதி…..
திருச்சி சிறப்பு அகதிகள் முகாமில் அடைத்துவைக்கப்பட்டிருக்கும் ஈழத்தமிழ் அகதிகள் தமது விடுதலைக்காக உணவு தவிர்ப்பு போராட்டத்தினை முன்னெடுத்துவரும் நிலையில் 6 பேர் கவலைக்கிடமான நிலையில் திருச்சி அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில்...
உலகின் உணவுப் பிரச்சினையை தீர்க்க நட்பு நாடுகளுடன் களமிறங்கும் பிரித்தானிய போர்க்கப்பல்கள் – செய்திகளின் தொகுப்பு…
உலகின் உணவுப் பிரச்சினையைத் தீர்ப்பதற்காகப் போர்க்கப்பல்களைக் களமிறக்க பிரித்தானியா திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
உக்ரைனிலிருந்து இறக்குமதி செய்யப்படும் கோதுமை, பார்லி போன்ற உணவுப்பொருட்களுக்காகப் பல ஆப்பிரிக்க, மத்திய கிழக்கு நாடுகள் காத்துக்கொண்டிருக்க, ரஷ்யப் போர்க்கப்பல்களோ, உக்ரைன்...
ஆரம்பப் பாடசாலையில் துப்பாக்கிச் சூடு :14 மாணவர்களும் ஒரு ஆசிரியரும் உயிரிழப்பு…
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள ஆரம்பப் பாடசாலையில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 14 மாணவர்களும் ஒரு ஆசிரியரும் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
18 வயதுடைய ஒருவரால் குறித்த துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது என்று அம்மாநில ஆளுநர்...