எரிபொருளுக்கு காத்திருக்கும் மக்களுக்கு அதிர்ச்சி! அடுத்த எரிபொருள் கப்பலுக்கு செலுத்த டொலர் இல்லை என தகவல்…..
அடுத்து வரும் எரிபொருள் கப்பலுக்கு செலுத்த தேவையான டொலர் இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்திடம் இல்லை என கூறப்படுகிறது.
டொலரை கொள்வனவு செய்ய தேவையான பணமில்லை
எரிபொருளுக்கு செலுத்துவதற்காக டொலர்களை கொள்வனவு செய்ய தேவையான பணம் போதுமான அளவில் கூட்டுத்தாபனத்திடம்...
வவுனியா நகரில் ஆணின் சடலம் மீட்பு!
வவுனியா குடியிருப்பு பகுதியில் குளத்திற்கு அருகாமையில் ஆணின் சடலம் மீட்பு!
வவுனியா மகாறம்பைக்குளம் கண்ணன் கோட்டம் பகுதியை சேர்ந்த 38வயதுடைய 3பிள்ளைகளின் தந்தையாரான மூக்கன் சஜீவன்...
வறுமையின் காரணமாக உயிரை மாய்த்த 3 பிள்ளைகளின் தந்தை….
களுத்துறை, கமகொட, ஹோமடுவாவத்தையில் பகுதியில் 43 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தையொருவர் உயிரை மாய்த்துள்ளார்.
நேற்று முன்தினம் பிற்பகல் தனது வீட்டில் அவர் தூக்கிட்டு உயிரை மாய்த்ததாக களுத்துறை தெற்கு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வட்டிக்கு வாங்கிய...
திருகோணமலையில் விஷேட பொலிஸ் அதிரடி படையினரிடம் வசமாக சிக்கிய நபர்..
திருகோணமலை - கப்பல்துறை பகுதியில் 1.68 கிலோகிராம் கேரள கஞ்சாவுடன் சந்தேகநபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவம் நேற்றிரவு பதிவாகியுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
கந்தளாய் - சூரியபுர விஷேட பொலிஸ் அதிரடிப் படையினருக்கு...
ஆண் அழகன் போட்டியில் ஓட்டமாவடி தேசிய பாடசாலை மாணவன் சாதனை! (Photos)
46வது தேசிய விளையாட்டு விழாவினை முன்னிட்டு நடாத்தப்பட்ட ஆண் அழகன் விளையாட்டு விழாவில் ஓட்டமாவடி மத்திய கல்லூரி (தேசிய பாடசாலை) மாணவன எம்.எம்.அய்யாஷ் 55-60 கிலோ கிராம் இடைப்பிரிவில் மாவட்ட மட்டத்தில் 02வது...
பிக்பொஸ் லொஸ்லியா நடித்துள்ள அறிமுகப்படத்தின் வெளியீடு குறித்த அறிவிப்பு!
பிக்பொஸ் லொஸ்லியாவின் அறிமுகப்படமான பிரண்ட்ஷிப் திரைப்படத்தின் வெளியீட்டு திகதி அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி இந்த திரைப்படம் எதிர்வரும் 17 ஆம் திகதி திரையரங்குகளில் வெளியாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் கதாநாயகனாக அறிமுகமாகும் இந்த...
இலங்கை இசை உலகின் ஜாம்பவான் மறைவு – ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட பலரும் இரங்கல்….
முன்னாள் அமைச்சர் ரிசாத் பதியூதீன் இன்று காலை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார்.
சிறுமி ஹிஷாலினியின் மரணம் தொடர்பிலான வழக்கு விசாரணைகளுக்காக ரிசாத் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார்.
ரிசாத்தின் வீட்டில் பணிப் பெண்ணாக கடமையாற்றிய சிறுமி தீப்பரவலுக்கு இலக்காகி உயிரிழந்தமை...
மன்னார் மாவட்டத்திலிருந்து முதல் பெண் விமானி…
மன்னார் மாவட்டத்திலிருந்து முதல் பெண் விமானி
மன்னார் மாவட்டத்திலிருந்து முதலாவது பெண் விமானியாக முதல் கட்ட பயிற்சிகளை நிறைவு செய்துள்ளார் இமானுவேல் எவாஞ்சலின்
14ஆம் திகதி பயணக்கட்டுப்பாடு தளர்தப்படும்…
நாடளாவிய ரீதியில் தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள பயணத்தடை 14ஆம் திகதி அதிகாலை 4 மணிக்கு தளர்த்தப்படும்.இராணுவத் தளபதி சவேந்திர சில்வா இதனை அறிவித்துள்ளார். மேலும், பயணக்கட்டுப்பாடு 14ஆம் திகதி தளர்த்தப்படாமல் தொடர்ந்து...